கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திட்டம் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதா? மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் சந்தேகம்…!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு  பிரதேசத்தின் கரும்புள்ளியான் குடி நீர் விநியோகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உயரதிகாரிகளால் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக  அறிய  முடிகிறது என மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்துள்ளார். கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு பொதுமக்களால் அவரிடம் முன்வைக்கப்பட்ட... Read more »

அம்புலன்ஸ் சாரதி அடாவடி – ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயாற்சி.

மோசமான நிலையில் காணப்பட்ட ரயருடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலிருந்து நோயாளியை ஒருவரை மேலதிக சிகிச்சைக்கக யாழ்ப்பாணம் கொண்டுசென்ற அம்புலன்ஸ் வண்டியின் ரயர் வெடித்து வீதியில் நின்றதை செய்தி சேகரிக்க முயன்ற  ஊடகவியலாளர் ஒருவரை அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் அதில் பொறுப்பாக சென்ற வைத்தியரும் தகாத வார்த்தைகாளால்... Read more »

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..! வெளியான அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். இதேவேளை, அதற்கு பதிலீட்டு நாளாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும்... Read more »

வரி உயர்வு போன்ற கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது! மத்திய வங்கித் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

கடுமையான தீர்மானங்கள் பலவற்றை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி  நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நோர்காணல் ஒன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்கள் பலவற்றை  எடுக்க வேண்டியுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரி திருத்தங்கள்,... Read more »

பாணின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே... Read more »

கோழி இறைச்சியின் விலை குறைப்பு

1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வகையில் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை... Read more »

யாழில் போதைப்பொருளுடன் 3 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது... Read more »

இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தியதால் 99 சிறார்கள் பலி

இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தி 100 சிறார்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு 100 சிறார்கள் உயிரிழந்ததையடுத்து இந்தோனேசியாவில் தற்போது சிரப் மற்றும் திரவ மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பருகியதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காம்பியாவில் 70... Read more »

நாடாளுமன்றத்தை கலைப்பதே ஒரே தீர்வு: ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம்

பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய பொது தேர்தலை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்... Read more »

யாழில் வயோதிபர்களிடம் கைவரிசையை காட்டும் திருடர்கள்!

யாழில் மூதாட்டி ஒருவரின் தங்க நகையை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளத. கொடிக்காமம் – சியாமளா மில் வீதியில் தனிமையில் இருந்த மூதாட்டியொருவரின்... Read more »