வாழைச்சேனை ஜெயந்தியாலை பகுதியில் 2கிலோ 400 கிராம் கேரளா கஞ்சாவுடன் வியாபாரி ஒருவர் கைது

பொலன்னறுவையில் இருந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்தியாலை  பிரதேசத்திற்கு வியாபாரத்துக்காக 2 கிலோ40 கிராம் கேரளா கஞ்சாவை கடத்திவந்த ஒருவரை ஜெயந்தியாலை பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (24) பகல் 11 மணியளில் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசி ஆலை... Read more »

வவுனியாவில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து: பத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்து சம்பவம் இன்று (24.11.2022) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்  வைத்தியசாலைகளில்... Read more »

யாழில் கோர விபத்து – நபர் ஒருவர் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணம் அம்மன் வீதியில் மோட்டார்சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நல்லூரைச் சேர்ந்த 49 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். Read more »

இராணுவ வீடு அடிக்கல் நாட்டு விழா

பருத்தித்துறை தும்பளை, நெல்லண்டைப் பகுதியில் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பம் ஒன்றுக்கு புதிதாக வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம் பெற்றது. நிகழ்வில் முன் நடத்தும் பிரதேசம்  வடக்கு   கட்டளைத் தளபதி த சொய்சா, 551 ஆம்  பிரிகெட் கொமாண்டர் ... Read more »

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி விரட்டியடித்தாக மீனவர்கள் குற்றச்சாட்டு

வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக ஒரு வாரத்திற்கு நேற்று காலை   ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை  மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட அதி... Read more »

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானம்

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் கூடிய கூட்டமைப்பு நாடாளுமன்றக்... Read more »

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்திருந்த தங்கத்தின் விலை, தற்போது படிப்படியாக குறை வடைந்து வருகிறது. உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 6,34,708 ரூபாவாக... Read more »

கொழும்பில் முன்னாள் அமைச்சரின் அடாவடித்தனம் – ஊழியர்கள் மீது கடும் தாக்குதல்

கொழும்பு 07 பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் பலர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 02 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ள இந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க நேற்று காலை மின்சார... Read more »

கட்டுநாயக்கவிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள மேலதிக விமான சேவை

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிசம்பர் முதலாம் திகதி முதல் துபாய்க்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையில் மேலதிக விமானங்களை சேவையிலீடுபடுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்புக்கும் டுபாய்க்கும் இடையிலான தினசரி பயணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து டிசம்பர்... Read more »

அச்சுறுத்தும் தலைவர்! ரணிலை கடுமையாக சாடிய சஜித்

பொருளாதாரக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் மற்றும் மக்களை அச்சுறுத்தும் தலைவர், என்று ஜனாதிபதியை விளித்துள்ள, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் இன்றைய நாடாளுமன்ற உரையை, கடுமையாக சாடியுள்ளார். இரண்டாவது அறகலய (மக்கள் போராட்டத்திற்காக) மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி இராணுவ... Read more »