சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து: அமைச்சர் மனுஷ நாணயக்கார

சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதை தவிர்த்துக்கொண்ட 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது டொலர்கள் இன்றி... Read more »

இலங்கை விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்கள் உரத்தை ஏற்றிக்கொண்டு வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி 41,678 மெட்ரிக் தொன் MOP உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நேற்று (02) வந்ததுள்ளது. உரத் தொகையை இறக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு... Read more »

எரிபொருள் விலை தொடர்பில் அதிரடி தீர்மானம்!

ஜி 07 நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. இந்த தீர்மானம் வரும் 5ம் திகதி அல்லது அதற்கு பிறகு மிக விரைவாக அமல்படுத்தப்படும் என ஜி07 குழுமம் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய்... Read more »

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் சம்பளத்தை நிறுத்தப்போவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளதாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு... Read more »

இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ள துறைமுகம்!

துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகம் 24 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... Read more »

தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் தங்கம் வெள்ளி வெணகலம் மூன்று பதக்கங்களும் யாழ்ப்பாணத்திற்க்கு…..!

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான  ஆண்களுக்கான தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ் மாவட்ட பாடசாலைகள் பெற்று சாதனையைப் பதிவு செய்தனர். அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டிகள் நேற்று கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது. 20... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு….!

இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலையின் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இருப்பினும் 2022 முதல் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 2023 ஆம் ஆண்டின் மூன்றாம்... Read more »

யாழ்.மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிராக 3வது நாளாக தொடரும் போராட்டம்!

கல்லூண்டாயில் யாழ்.மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி.தென்மேற்கு பிரதேசசபையினரால் கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டம் நேற்றுமுன்தினம் (30) ஆரம்பமாகியாள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றையதினம் யாழ்.மாநகர சபையினர் வழமையாக... Read more »

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல் யாழ் பல்கலையில் இடம் பெற்றுள்ளது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறையும்,  அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியத்தின் இணைந்து  ஏற்பாடு செய்த  ‘இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பிலான  கருத்தரங்கு நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில்  சிரேஸ்ர விரிவுரையாளர் சி.திருச்செந்தூரன் தலமையில்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி எல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால்  துவிச்சக்கர வண்டிகள் இரண்டு இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த துவிச்சக்கர வண்டிகள் இரண்டும் வவுனியா  இந்துக்கல்லூரியில் தரம் – 5 இல் கல்வி கற்கும்  வவுனியா  கோவிற்குளம் பிரதேசத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களிற்கே செல்வச் சந்நிதியான்... Read more »