கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் (பளை ஈசாவின்) வேண்டுகோளுக்கமைய பளை பிரதேசத்தில் அவதானிக்கப்பட்ட வறுமைப்பட்ட குடும்பங்கள் மற்றும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது. பளையில் செய்திகள் சேகரிக்க... Read more »
கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் மாண்புறு சேவையாளன் அதிபர் கணபதிபிள்ளை உதயகுமாரன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா பாடசாலை வளாகத்தில் வெகு சிறப்பாக நேற்று (18/01/2023) இடம்பெற்றுள்ளது. பளை மத்திய கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற அதிபர் க.உதயகுமாரன் அவர்களின் சேவைநலன் பாராட்டு... Read more »
“இலங்கை ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிவில் உரிமை செயற்பாட்டாளரும் இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் இலங்கை அதிகாரிகளால் கைது Read more »
பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களை இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். Read more »
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி நேற்று 18.01 கட்டுப் பணம் செலுத்தியது இன்று கட்டுப் பணம் செலுத்தியது. கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். Read more »
இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது. இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது. Read more »
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, மல்லாவி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வைத்தியசாலை... Read more »
கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை 18.01.2023 நேற்று ஐக்கிய தேசியக் கட்சி செலுத்தியுள்ளது. முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். Read more »
கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை 18.01.2023 நேற்று முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள். முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சார்பாக கிளிநொச்சி தேர்தல் தொகுதி அமைப்பாளர் சுதாகரன் தலைமையிலான குழுவினர்... Read more »
வேலன் சுவாமிகள் சற்றுமுன் பிணையில் விடுதலை ஆகினர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தின்போது போலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேலன் சுவாமிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார், வேலன் சுவாமிகள் சார்பில் ஓ மாமா ஜனாதிபதி சட்டத்திறன் எம்ஏ சுமந்திரன்... Read more »