இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது.

இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது. இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது.

கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தலைமையில் இன்று கையளிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews