வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடத்திற்கான பூஜை இடம்பெற்றதுடன்,... Read more »
தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயா பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் நான் பேசியிருக்கிறேன் என விடுக்கப்பட்ட அறிவிப்பு தமிழ்நாட்டிலும், இலங்கையிலும,; புலம்பெயர் நாடுகளிலும் பலத்த வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. தாயகத்திலுள்ள மக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரிய பரபரப்பைக் கொண்டுவந்தது எனக் கூறிவிட முடியாது.... Read more »
4kg 100g கஞ்சாவுடன் 32வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டீல் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரினரால் இன்று இரவு கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது... Read more »
கொக்கட்டிச்சோலை கண்டியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை நேற்று வியாழக்கிழமை (23) விசேட அதிரடிப்படையினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று 81 ரக மோட்டர் குண்டை விசேட... Read more »
வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் சாதாரண (Economy Class) வகுப்பு விமான டிக்கெட்டுகளை மாத்திரமே கொள்வனவு... Read more »
கோம்பயன் மணல் இந்து மயானத்தில், யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி அமைத்தல் தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆராயப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள் அகற்றப்படாது லொறிகளில் ஏற்றி வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை... Read more »
நாட்டில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய பணவீக்க சுட்டெண் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாத சுட்டெண் உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த பணவீக்கக் சுட்டெண்ணை ஜோன்ஸ் ஹெப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின்... Read more »
முறையான பின்பற்றலுடன் காற்றாலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரகைள் குழுவின் செயலாளர் எஸ்.ஜீவநாயகம் தெரிவித்துள்ளார். பூநகரி மற்றும் மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஃ அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம்... Read more »
மார்ச் 3 4 தேதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழா தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் எஸ் பி இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் பங்கேற்பு கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் மா 3ம் ... Read more »
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கையர்களால் தாக்குதலிற்க்கி உள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தாக்குதலில் படுகாயமடைந்த ஐந்து மீனவர்கள் தமிழதநாடு பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம்தேதி ... Read more »