வவுனியா கிராமத்திற்குள் 30 இலட்சம் ரூபாய் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக வவுனியாவிலும் கிராமத்திற்கு 30 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அதன் ஒரு கட்டமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வைரவ புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற... Read more »

அரிசி விலையேற்றம் நியாயமற்றது – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர்

அரிசி விலையேற்றம் நியாயமற்றது என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்நத அழகியவன்ன தெரிவித்துள்ளார். அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்றைய தினம் அரிசிக்கான சில்லறை விலையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கிய அரசாங்கத்தின் தீர்மானத்தினை எந்தவொரு தரப்பேனும் துஸ்பிரயோம் செய்ய முயற்சித்தால்... Read more »

ஆயுததாரிகளால் குடும்பஸ்தர் கடத்தல் – அதிர்ச்சியில் குடும்பம்

தமிழர் பகுதியான திருகோணமலை – வரோதய நகரில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் இன்று காலை கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவரே தனது இல்லத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர், மனோகரதாஸ் சுபாஸை உப்புவெளி பொலிஸ்... Read more »

வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சியான தகவல்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருர் இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தியிருந்தால் விலக்களிப்பு வழங்கப்படவுள்ளது. நாட்டுக்கு வருவதற்கு முன்னதாக செய்துக்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி,….

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீனுக்கு அண்மையில் பாரிய இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சத்திரசிகிச்சையினால் ஏற்பட்ட சில உடல் ஆரோக்கிய பிரச்சினையினால் இன்று ஹரீன் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... Read more »

GSP+ சலுகையை இழக்கும் இலங்கை! வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் வரி அடுத்த வருடம் நீக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வுகூறியுள்ளது. மிக மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம்... Read more »

அத்தியாவசிய உணவு பொருள் விலை அதிகரிப்பில் தீர்மானமில்லை!

பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் விலைகளில் திருத்தங்கள் குறித்து அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொழும்புத்துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருள்களை விடுவிக்க மத்திய வங்கியில் இருந்து தேவையான நிதியை வழங்க அமைச்சரவை... Read more »

தந்தை இயக்கிய புல் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி 03வயது குழந்தை உயிரிழப்பு.

புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் தனது தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த குழந்தை குறித்த ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில்... Read more »

நாட்டை திறப்பதாக இருந்தாலும் அதனை படிமுறை ரீதியாகவே செய்ய வேண்டும்!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அவதானம் இன்னும் குறைவடையவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »

நாட்டில் நூதனமாக கடத்தப்பட்ட 16 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது!

22 கோடி ரூபாய் பெறுமதியான 16 கிலோ தங்கத்தை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர். போலி வணிகப் பெயர்களைப் பயன்படுத்தி சரக்குகள் பிரிவு மூலம் கூரியர் நிறுவனங்கள் ஊடாக இந்தத் தங்கம் கடத்த முயற்சிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாகன... Read more »