மற்றுமொரு கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது!

3,500 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட மற்றுமொரு கப்பல் பணம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார். கப்பல் தற்போது எரிவாயு இறக்கும் பகுதியை அண்மித்துள்ளதாகவும் கூடிய விரைவில் எரிவாயு சிலிண்டர்களை தரையிறங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜெயசிங்க... Read more »

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி..!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், இன்று மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தையில் கடந்த வாரம் மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் விலையில் பாரியளவில் வீழ்ச்சி காணப்பட்டதுடன் மரக்கறிகள் விற்பனையாகவில்லை என்று விவசாயிகள்... Read more »

இலங்கை படகு கோடியக்கரையில் கரை ஒதுங்கியது.

இந்தியா தமிழ்நாடு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே இலங்கை நாட்டைச் சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் படகை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். Read more »

முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன மீது தாக்குதல்! – ரஷ்யா அதிரடி.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், முதல் முறையாக புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பெப்ரவரி 24ம் திகதி உக்ரைனுக்குள் தனது படைகளை அனுப்பிய பின்னர், ஹைப்பர்சோனிக் கின்சல் அமைப்பை ரஷ்யா பயன்படுத்தியது இதுவே முதல்... Read more »

திருகோணமலையில் மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்த போராட்டம்…!

மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் தீப்பந்தம் ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, கண்டி வீதி தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மின்சார பாவனையாளர் சங்கத்தினால் இன்று இரவு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் மின் பாவனையாளர்களின் உரிமைக்கு... Read more »

ராஜபக்சக்களின் மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் – மனோ கணேசன் சாடல்.

நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ள இந்த ராஜபக்ச மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து,... Read more »

ரஷ்ய தொலைக்காட்சியில் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்ட விளாதிமிர் புதினின் பேச்சு..!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடிக்கின்றது. உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு ரஷ்ய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட 56 நகரங்களில் அதிபர் புடினுக்கு எதிராக கோஷம் எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில்... Read more »

மோசமடையும் உக்ரைன் ரஷ்யா போர்! – 847 பொது மக்கள் பலி.

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீடித்துள்ள நிலையில், பெப்ரவரி 24 முதல் மார்ச் 18 வரை உக்ரைனில் 64 குழந்தைகள் உட்பட குறைந்தது 847 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட முந்தைய நாளாந்த... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடி மறைக்க கூட்டமைப்பு முயற்சி – செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு…!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முட்டாள் தனமான கருத்தினை தெரிவித்திருக்கின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்  தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மாவட்ட செயலக முன்றலில் ... Read more »

கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்….!

மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன் உட்பட இருவர் கைது செய்யபட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13)ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாற்று பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம்... Read more »