யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாஜக கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலைக்கும்தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ,வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் மற்றும்... Read more »
ரம்புக்கனையில் இடம்பெற்ற கலவரத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 15 வயது சிறுவன் ஒருவரும் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கை கோருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ரம்புக்கனையில்... Read more »
ஹொரணை பிரதேசத்தில், நூல் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயணைப்புப் பணியில் ஹொரணை நகரசபையின் தீயணைப்பு பிரிவில் இரு வாகனங்களில் 10 அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் மன்னம்பிட்டி பாலத்தின் அருகில் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, முன்னால் பயணித்த பேருந்து ஒன்றை முந்திச் செல்வதற்கு முயற்சித்தபோது எதிரேவந்த... Read more »
பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி பெற்றிருப்பதை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது. ஏப்ரல் மாதம் 30ம் திகதி தொடக்கம் பொது இடங்களுக்கு செல்வதற்கு மக்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த வர்த்தமானி அறிவித்தலையே அரசாங்கம்... Read more »
டிபென்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிபென்டர் வாகனத்தினை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் குளியாப்பிட்டிய – கனதுல்ல பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றது, சம்பவத்தில் 38 வயதான கனதுல்ல... Read more »
வவுனியா – ஓமந்தை கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 16 பேர் ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை ஆவா குழுவின் பதாகைகளுடன் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர்கள்... Read more »
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு இந்தியா போராடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவரான அண்ணாமலை, அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார். எனவும் கூறியுள்ளார். இலங்கைத்... Read more »
நாடளாவிய ரீதியில் பொலிஸார் நேற்று (30) மேற்கொண்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளின்போது போதைப் பொருட்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக கொழும்பு மாளிகாந்த பிரதேசத்தில், 21 கிராம் 390 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 34 வயது... Read more »
அனைத்து தொழிற்சங்களினது மே தின ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு ரீகல் சுற்றுவட்டத்துக்கு முன்பாக ஆரம்பமாகி கொழும்பு பொதுநூலகம் வரை சென்றது. ஆசிரியர் சங்கம், சுகாதார சங்கம், தபால், தொலைத்தொடர்பு சேவைகள், இறக்குமதி, ஏற்றுமதி தொழிற்சங்கங்கள் என சகல தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த மே தின... Read more »