ஹொரண பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல். Editor Elukainews — May 2, 2022 comments off ஹொரணை பிரதேசத்தில், நூல் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயணைப்புப் பணியில் ஹொரணை நகரசபையின் தீயணைப்பு பிரிவில் இரு வாகனங்களில் 10 அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print ஹொரண பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்