எரிபொருள் விலை அதிகரிப்பு…..?

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்படும் நிலையில், எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைகள் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதன்படி பெற்றோல் 400 ரூபாய் தொடக்கம் 450 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் எனவும் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது... Read more »

கொள்கலனின் எரிபொருள் விநியோகம், மக்கள் குழப்பம், போலீசார் வேடிக்கை….!

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் மோசடியான நடவடிக்கையினால் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.  குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கு முறைகேடுகள்... Read more »

மின்வெட்டு நேரம் மேலும் குறைக்கப்பட்டது..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…..!

நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்றி முறையிலான மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இன்றைய தினம் 1 மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more »

நேற்றும் பவுசர்களை வழிமறித்து அட்டகாசம்.. |எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படலாம்….!

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்படும். என எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க கூறியுள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நேற்றுமுன்தினம் இரவு 10... Read more »

இலங்கை பிரதிநிதி அலகா சிங் – எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி அலகா சிங், இன்று (23) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்தார். இலங்கையின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்கு முன்னைய காலத்தைவிட மேலும் வலுவான ஆதரவை வழங்குமாறு எதிர்க் கட்சித் தலைவர்... Read more »

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை- ஜோசப் ஸ்டாலின்.

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும் எனவே எதிர்வரும் நாட்களில் அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கல்வி... Read more »

எரிபொருள் இன்றி காரைநகர் ஊர்காவற்றுறை பாதைச் சேவை தடைப்பட்டது!யாழ்அரச அதிபர் கவனம் செலுத்துவாரா?

எரிபொருள் இன்மையால்- காரைநகர் – ஊரகாவற்றுறை பாதைச் சேவை தடைப்பட்டுள்ளது!யாழ். அரச அதிபர் கவனம் செலுத்துவாரா? என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச... Read more »

ஹூங்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் கைக்குண்டு ஒன்றுடன் ஒருவர் கைது.

ஹம்பாந்தோட்டை ஹூங்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெற்கு பட்டஅத்த பிரதேசத்தில், நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹூங்கம பிரதேசத்தை சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு... Read more »

இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பா.உ ராதாகிருஷ்ணன்

இலங்கை மலையக மக்கள் முன்னணி  தலைவரும், நுவரேலியா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான , ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இலங்கை மலையக மக்கள் முன்னணி  தலைவரும், நுவரேலியா பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் பெரம்பலூர் வருகை தந்துள்ளார். இந்தநிலையில் செய்தியாளரிடம்... Read more »

மறுமலர்ச்சி சனசமூக நிலைய கட்டடம் இன்று திறந்துவைப்பு…!

மறுமலர்ச்சி சனசமூக நிலைய கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.  குறித்த  நிகழ்வு  இன்று காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது. கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனால் திறந்துவைக்கப்பட்டது. குறித்த கட்டடத்தில் நூலகம், உப அஞ்சல் அலுவலகம் ஆகியன... Read more »