அனுமதி அட்டை வழங்கப்படவில்லை…!

மட்டக்களப்பில் உள்ள சில பாடசாலைகளில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமையினை மீறும் செயற்பாடு என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்.உதயரூபன் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில்... Read more »

சர்வோதயம் நிறுவனத்தினால் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்கள், முதியோர்கள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களாக 40ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை சர்வோதயம் நிறுவனம் வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்தது வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள... Read more »

திருக்கோவிலில் மூன்று நாளாக காத்திருந்த 250 பேருக்கு எரிவாயு வழங்கல்….!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவில் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக வீதியில் காத்திருந்த மக்களுக்கு நேற்று எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுக் சங்க வளாகத்தில் இன்று திருக்கோவில் பொலிசாரின் பாதுகாப்புடன் மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. இதேவேளை வரிசையில்... Read more »

கல்முனை மாநகர பிரதேசங்களில் தொடர்ச்சியாக வீசுகின்ற தூர்நாற்றம் தொடர்பில் எட்டுப் பேருக்கு அழைப்பாணை.

கல்முனை மாநகர பிரதேசங்களில் தொடர்ச்சியாக வீசுகின்ற தூர்நாற்றம் தொடர்பில் எட்டுப் பேருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றினால் நேற்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர பொது சுகாதார குழுவின் தவிசாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி அன்பு முகையதீன் ரோஷன் அக்தாரினால் தாக்கல்... Read more »

தமிழரசு கட்சியின் திருக்கோவில் பிரதேச 5ம் வட்டாரக் கிளையின் கூட்டம்.

இலங்கை தமிழரசு கட்சியின் பொத்துவில் தொகுதி திருக்கோவில் பிரதேச 5ம் வட்டாரக் கிளையின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று இடம்பெற்றது. கூட்டத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் 5ம் வட்டார பிரிவில் வாழும்... Read more »

இரசாயன உரம் தடை செய்தமையால் சேதனப் பசளைக்கான மூல வளங்கள் கிடைக்காததால் பாதிப்பு!யாழ் கமக்கார அமைப்பு.

இரசாயண உரங்களுக்கு தடை இல்லை இறக்குமதி செய்யலாம் என அரசாங்கம் அறிவித்த போதும் அதனுடைய விலை 10 மடங்கு வரை அதிகரித்துள்ளது. மேலும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வாலும் எமக்கு நெருக்கடி ஏற்படுகிறதென யாழ் மாவட்ட கமக்காரர அமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் கந்தையா தியாகலிங்கம்... Read more »

காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை மறித்து பொதுமக்கள் நேற்று  போராட்டம் நடத்தியதால் யாழ் நகரில் சிறிது நேரம் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது. எரிவாயு சிலிண்டர் விநியோகிப்படும் என நம்பி யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இன்று காலை முதல் காத்திருந்த பொதுமக்கள், நீண்ட நேரமாகியும்... Read more »

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த விவசாய பொருட்களை கைப்பற்றிய இந்திய காவல் படை…!

தமிழ்நாடு தூத்துக்குடி வெள்ளப்பட்டி கடற்கரையில் ரோந்து பணியில் இருந்தபோது இலங்கைக்கு கடத்துவதற்கு காட்டுப்பகுதிக்குள் 12 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த விவசாய உள்ளீடுகளை  நேற்று தூத்துக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். விவசாய களைகொல்லிகள் அடங்கிய 12 மூடைகளையும் கைப்பற்றிய மூடையில் இருந்த கிருமிநாசினிகள் இந்திய நாணயத்தில் 3... Read more »

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கான பிதிர்க்கடன் திருவடி நிலை கடற்கரையில் இடம் பெற்றது……!

முள்ளிவாய்க்காலில் கடந்த 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கான பிதிர்க்கடன் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் சுழிபுரம் திருவடிநிலை தீர்த்தக் கடற்கரையில் இடம் பெற்றது.  மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளரும்,  மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரான முருகவேல்... Read more »

பெண் ஒருவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்..!

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவரும் பெண் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். திவுலப்பிட்டி பொலிஸ் பிரிவில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது குறித்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின்... Read more »