இன்றைய ராசி பலன், விசுவாவசு வருடம் சித்திரை 20, சனிக்கிழமை, மே 3/2025.

*_꧁‌. 🌈 சித்திரை: 𝟮𝟬 🇮🇳꧂_* *_🌼சனிக்கிழமை_ 🦜* *_📆𝟬𝟯𝟬𝟱𝟮𝟬𝟮𝟱🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பாராத சில பணிகள் முடியும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். தன வரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில... Read more »

இன்றைய ராசி பலன்..!

*_꧁‌. 🌈 சித்திரை: 𝟭𝟵 🇮🇳꧂_* *_🌼வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆𝟬𝟮𝟬𝟱𝟮𝟬𝟮𝟱🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சுபகாரியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சிறு தூரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.... Read more »

நல்லை ஆதீன சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்..!

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 நேற்று இறையடி சேர்ந்தார். கொழும்பு வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக  சென்று கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கம்பன் கழகத்தில் தங்கி இருந்தவேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுவாமிகளின் திருவுடல் இன்று   வெள்ளிக்கிழமை... Read more »

இன்றைய ராசி பலன், மே 1/2025, வியாழக்கிழமை, சித்திரை 18.!

*_꧁‌. 🌈 சித்திரை: 𝟭𝟴 🇮🇳꧂_* *_🌼வியாழன் -கிழமை_ 🦜* *_📆𝟬𝟭𝟬𝟱𝟮𝟬𝟮𝟱🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும். புதிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகளால் இருந்துவந்த... Read more »

பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில்.!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் 01.05.2025 (வியாழக்கிழமை) பிற்பகல் 03.00 மணிக்கு நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த உலகத் தொழிலாளர்தினப் பொதுக்கூட்டத்தில்... Read more »

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலமையில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மே தினம் யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக..!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலமையில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மே தினம் யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக தமிழ்த் தேசியத்தையும், சமூக மாற்றத்தையும் ஒருங்கே வலியுறுத்தி முன் நகர்த்தும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ளது. நாளை காலை... Read more »

வல்வெட்டித்துறை இளைஞர் பிரான்சில் பலி !

யாழ் வடமராட்சி 24 வயது லக்சன் பிரான்ஸ் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. கடந்த 26.04.2025 அன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. குறித்த மரணத்திற்கான காரணங்கள் வெளியாகவில்லை. இவரின் கோரமான தற்கொலை மரணம், பிரான்ஸ் பரிஸ் வாழ்... Read more »

310 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது, இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டது..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு கடற்பகுதியில் 310 kg கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளும் கடற்படை ரோந்து அணியினரால்  மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா, இரண்டு படகுகள்,  மற்றும் கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலீஸாரிடம் உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இது... Read more »

இன்றைய ராசி பலன், சித்திரை 17, புதன்கிழமை, ஏப்ரல் 39/2025.

*_꧁‌. 🌈 சித்திரை: 𝟭𝟳 🇮🇳꧂_* *_🌼புதன் -கிழமை_ 🦜* *_📆𝟯𝟬𝟬𝟰𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயம் ஏற்படும். மறைமுகமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட கால முதலீடு தொடர்பான... Read more »

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசியம் பேசக்கூடாது என்பது தமிழ் அரசியலை தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதே..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசியம் பேசக்கூடாது என்பது தமிழ் அரசியலை தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதே என்று அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே... Read more »