உரும்பிராயில் இளைஞன் உயிரிழப்பு.. போதை ஊசி ஏற்றப்பட்டாரா?

உரும்பிராய் பகுதியில் உள்ள வீடென்றில்  இணுவிலைச் சேர்ந்த இளைஞன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த இளைஞன் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்று க்கு அடிக்கடி சென்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு  சடலமாக... Read more »

கொக்குவில் எரிபொருள் நிலையத்தில் டீசல் பதுக்கல் அரச அதிபரின் தலையீட்டால்  விநியோகம்..

கொக்குவிலில் உள்ள தனியார் எரிபொருள் நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு டீசல் இருந்தும் விநியோகிக்க மறுத்ததால் முறுகல் நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல் இறந்த நிலையில் தமக்கு இசைவான  வாகனங்களுக்கு விநியோகம் செய்துவிட்டு டீசல்... Read more »

வடமராட்சியில் எரிபொருளுக்காக  இன்றும்  நீண்ட வரிசை, பல்வேறு நடைமுறை மக்கள் அவதி….!

வடமராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நெல்லியடி, கிராம கோடு ஆகிய  எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  பெட்ரோல் நிரப்புவதற்காக மக்கள் இன்றும்  மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை என்றும் அவதானிக்க முடிந்தது. கடந்த இரு நாட்களாக வடமராட்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் இல்லாத நிலையில்... Read more »

குருந்தூர் மலையில்  பலாத்காரமாக புத்தர் சிலை வைப்பதற்கு  அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பு கண்டனம்! –

தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில்  சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தர் சிலை வைப்பதற்கு  அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கண்டனம் தெரிவித்துள்ளார் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்... Read more »

ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு.

பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட மருந்து வகை கிடைக்காத நிலையில் மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைமையும், அறுவை சிகிச்சைகள் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு அவசியமில்லாத மருந்துகளை... Read more »

இலங்கையில் திங்கட்கிழமை முதல் உக்கிரமடையும் நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாட்டில் இன்று திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடிமேலும் மோசமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என அதன் அமைப்பாளர் ஆனந்த குறிப்பிட்டுள்ளார். நாட்டில்... Read more »

அமைச்சரவையில் இன்று மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ள 21வது திருத்தச் சட்டமூலம்.

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் இன்று(13) மீண்டும் அமைச்சரவையின் முன் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலத்தின் உத்தேச திருத்தம் கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த வரைவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே மேலும் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசியல்... Read more »

இந்தியா – சீனாவுடன் கூட்டணி! புட்டின் வெளியிட்ட தகவல்.

இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடனும் ரஷ்யா நல்லுறவைப் பேணி வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்தார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இளம் தொழில்முனைவோர்களுடன் அவர் வியாழக்கிழமை உரையாடினார். அந்த நிகழ்ச்சியில் இந்தியா, சீனாவுடனான ரஷ்யாவின் நல்லுறவு குறித்து பேசப்பட்டது.  அப்போது விளாடிமீர்... Read more »

உக்ரைனுக்கு ஆயுதங்களை குவிக்க தயாரான நாடு!

மேற்கத்திய இராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்த நிலையில், உக்ரைனுக்கு தேவையான போர் ஆயுதங்களை வழங்க இருப்பதாக பின்லாந்து அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா இராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன்... Read more »

வட கிழக்கில் குவிக்கப்பட்ட இராணுவம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு.

தமிழர்கள் போன்றே முஸ்லிம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர். இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 பிரிவுகள் இருக்குமாயின் அதில் 16 பிரிவுகள் வடக்கு கிழக்கில் இருக்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... Read more »