வெள்ளிக்கிழமை விடுமுறை..! பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டது.. |

Lநாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் சுற்றறிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின்  செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள்... Read more »

2ம் வகுப்பு மாணவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியர்..! சமாதானம் பேசும் பாடசாலை நிர்வாகம், சிறுவர் பாதுகாப்பு பிரிவு விடாப்பிடி… |

யாழ்.சித்தங்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் 2ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை அடித்து துன்புறுத்தியதாக ஆசிரியர் மீது சிறுவர் பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது. கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சித்தன்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த... Read more »

வலி மிகுந்த அகதி வாழ்வின் 32 ஆண்டு நிறைவை இறை வழிபாட்டுடன் நினைவுகூர்ந்த மக்கள்..!

யாழ்.வலிகாமம் வடக்கு மக்களின் துயர் நிறைந்த 32 வருடகால அகதி வாழ்க்கை நிறைவை ஒட்டி தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. இதன்போது வலிவடக்கு பகுதிகள் முழுவதும் விடுவிக்ககோரி வழிபாடுகள் இடம்பெற்றதுடன் வழிபாட்டின் நிறைவில் சிதறுதேங்காய் அடிக்கப்பட்டது. இந்த வழிபாடுகளில் வலி.... Read more »

கோண்டாவிலில் கட்டட ஒப்பந்தகாரர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு! ஒருவர் கைது.. |

யாழ்.கோண்டாவில் பகுதியில் கட்டட ஒப்பந்தகாரர் ஒருவருடைய வீட்டிலிருந்து திருடப்பட்ட சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான கட்டடப் பொருட்களை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வீடு ஒன்றில்  வேலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த  வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான நில மாபிள்கள்,... Read more »

டீசல் வாங்க ஆசைப்பட்டு 24 ஆயிரத்திற்கு தண்ணீர் வாங்கிய சம்பவம்..! டீசல் வாங்க வரிசையில் நின்றவர்களிடம் பகல்கொள்ளை.. |

டீசல் வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த இரு சாரதிகளிடம் டீசல் என கூறி 24 ஆயிரம் ரூபாய்க்கு தண்ணீரை விற்பனை செய்த ஆசாமி தப்பி ஓடி மறைந்துள்ளார். குறித்த சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. லொறி சாரதி ஒருவரும், பழ வியாபாரி ஒருவரும் டீசல் வாங்குவதற்கு... Read more »

மருத்துவமனைக்கு வந்திருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மருத்துவர்..! மேல் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்… |

வைத்தியசாலைக்கு வந்திருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மருத்துவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் மருத்துவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டணையை எதிர்த்து செய்திருந்த மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம்... Read more »

திருட்டை தடுக்க முயன்றதால் பெண் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்… |

கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணை தாக்கி சங்கிலியை அறுத்து சென்றுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றய தினம் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த நபர் வீட்டிலிருந்த பெண்ணிடம்... Read more »

தயார் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த இளம் குடும்பஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு!

யாழ்.கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் தனது தயாரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 21 வயதான இளம் குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நி.தனுசன் (வயது 21) என்ற குடும்பஸ்த்தர் கடந்த செவ்வாய் கிழமை இரவு கொடிகாமம் கெற்பேலியில் இருந்து கொடிகாமத்திலுள்ள தனது தாயாருடைய... Read more »

இடமாற்ற உத்தரவும் பயனில்லை, ஆளுநரின் உத்தரவும் பயனில்லை..! யாழ்ப்பாணத்திலேயே குந்தியிருக்கும் 27 அதிபர்கள், மண்டையை சொறியும் மாகாண கல்வி அமைச்சு.. |

பணி இடமாற்றம் வழங்கப்பட்டும் கடமைகளைப் பொறுப்பேற்காத 27 அதிபர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இதுவரைகாலமும் ஆசிரியர் நியமனத்திலும் தற்போதைய அதிபர் நியமனத்திலும் வெளி... Read more »

வீதி ஓரத்தில் மறைந்திருந்த நபர் இளைஞர்கள் மீது தாக்குதல்..! இருவர் காயம்,

வீதி ஓரத்தில் மறைந்திருந்த நபர் இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் சாவகச்சோி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சோி டச்சு வீதியில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, இரவுவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர்களை... Read more »