தினசரி வெள்ளிக்கிழமைகளில், சுகாதார துறையினருக்கு எரிபொருள்…..!.. |

நாடு முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதாரதுறை ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். இதன்படி, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 44  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24 ஆம்... Read more »

வீடொன்று முற்றுகை, போலீஸ் ஒருவர் காயம், 12 பேர் கைது….!

கள்ளு வியாபாரம் இடம்பெற்றுவந்த வீடொன்றை முற்றுகையிட முயற்சித்தபோது இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 6 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துமடு பாவக்கொடிசேனை பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.... Read more »

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை நாட்கள் குறைக்கப்படும்..! கல்வி அமைச்சர்.

நிறைவு செய்யப்படாமலிருக்கும் பாடத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு டிசம்பர் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தவணை விடுமுறைகள் குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ்... Read more »

மின் இணைப்பு வயர்களை திருடிய 3 பேர் கைது, மின்சாரசபை ஊழியர் உடந்தை, திருட்டு வயர்களை வாங்கியவருக்கும் சிக்கல்… |

யாழ்.வடமராட்சி கிழக்கு – குடாரப்பு பகுதியில் மின்சார சபைக்கு சொந்தமான மின் இணைப்பு வயர்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விற்பனை செய்யப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான மின் இணைப்பு  வயர்களை, நேற்றுமுன்தினம் பருத்தித்துறை பொலிஸ் நிலைய... Read more »

எரிபொருளுக்காக வரிசையில் நிப்பவர்களின் தாகத்தை ஈடு செய்ய உதவுங்கள்…..! ஆளுநர் வேண்டுகோள்.

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடமாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்தி... Read more »

அடிக்கடி ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத்தியிலும் நேற்று நெல்லியடியில் எரிபொருள் விநியோகம்…….! (முழுமையான வீடியோ இணைப்பு)

நேற்றைய தினம் அதி காலை முதல் காத்திருந்த மக்களுக்கு பிறபகல் நான்கு மணிக்கு எரிபொருள் தாங்கி வந்தபின்னர் எரிபொருள் வழங்கப்பட்டது. அங்கு அடிக்கடி அமைதி இன்மை ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்திகாரி தலமையில் நெல்லியடி போலீசாரின் ஒழுங்கமைப்பிலேயே பெற்றோல் விநியோகம்... Read more »

5 ஆயிரம் ரூபாய் காணாமல்போன விவகாரம், யாழ்.கீரிமலையில் முதியவர் கழுத்து நொித்துக் கொலை..!

யாழ்.கீரிமலை பகுதியில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கழுத்து நொிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டமை உடற்கூற்று பரிசோதனைகளில் அம்பலமாகியிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தகவலை அடுத்து நேற்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்து... Read more »

தாங்கிகளில் உள்ள எரிபொருளை முழுமையாக வழங்க முடியும்! காற்றை நீக்க தாங்கியில் எரிபொருள் இருக்கவேண்டும் என்பது பொய்..!

எரிபொருள் தாங்கிகளில் உள்ள எரிபொருள் முழுவதையும் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமாகாண முகாமையாளர் எஸ்.சிவரதன் கூறியுள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற எரிபொருட்கள் தொடர்பான துறைசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் எழுப்பப்பட்ட கேள்வி... Read more »

நிரூபித்து காட்டுங்கள், எரிபொருள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கிவிட்டு பதவியை இராஜினாமா…! அங்கஜன்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தேடிப்பாருங்கள் எனது பெயரில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறேன். என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற எரிபொருள் தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளரால்... Read more »

இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர்களை வைத்தியசாலையில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.. |

முல்லைத்தீவு – விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பார்வையிட்டார். இதன்போது இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தாங்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாவும் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேசசபையின்... Read more »