யாழில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அருட்தந்தை!

நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர்  தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள்காணப்படுவதன் காரணமாககுதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக யாழ்ப்பாணத்தில் உள்ள அருட்தந்தை தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் நகரத்தில் தனது... Read more »

இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த முச்சக்கர வண்டியின் சாரதி விபத்து.

கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த முச்சக்கர வண்டியின் சாரதி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளார். முச்சக்கர வண்டிக்கு எரிபொருளைப் பெறுவதற்காக வடமராட்சி ஆழியவளை பகுதியிலிருந்து இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா... Read more »

சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களிற்கு எரிபொருள் .

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கப்பட்டது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டு எரிபொருள் வழங்கப்பட்டது.   இதன்போது தமக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று செல்கின்றனர். Read more »

காத்திருக்கும் மக்களிற்கு தனிநபர் ஒருவர் குடிநீர் வழங்கி வருகிறார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் மக்களிற்கு தனிநபர் ஒருவர் குடிநீர் வழங்கி வருகிறார். கிளிநொச்சி நகரில் கொழுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருப்போரின் தாகம் தீர்க்க இவர் எடுத்த பணியை மக்கள் பாராட்டி வருகின்றனர். Read more »

வடமராட்சி பேருந்து சேவை சங்கத்தினன்  போராட்டம் நிறைவு…..!

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை ஆறு மணியிலிருந்து சேவையில் ஈடுபடாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் போராட்டம் வட பிராந்திய முகாமையாளர் உறுதி மொழியின் ... Read more »

ஜூலை 6 வரை சமையல் எரிவாயு இல்லை!

நாட்டில் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது. எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு... Read more »

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் போராட்டத்தில்….!

தற்போது வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்  தமக்கு டீசல் வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக வீதியின் இரு மருங்கிலும் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். தமது அலுவலகமான பருத்தித்துறை சந்தை சூழலிருருந்து வருகை தந்து தற்போது பருத்தித்துறை பிரதேச செயலகம்... Read more »

நெடுங்கேணியை சேர்ந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்ல முற்பட்ட... Read more »

கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! பிரதேச செயலகம் ஒட்டிய அறிவுறுத்தல்களை கிழித்தெறிந்த மக்கள்.. |

யாழ்.கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வருவதாக கூறப்பட்டது. இதனடிப்படையில் அதிகாலை தொடக்கம் பொதுமக்கள் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென அங்குவந்த... Read more »

நிறைபோதையில் மனைவியின் கழுத்தை வெட்டிய கணவன்….!

நிறைபோதையில் மனைவியின் கழுத்தை வெட்டிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பெற்றுவருகின்றார். குறித்த சம்பவம் நேற்றய தினம் திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் இடம்பெற்றிருப்பதாக உப்புவெளி பொலிஸார் தொிவத்துள்ளனர். சம்பவம்... Read more »