முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் பலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில், பாடசாலை மாணவிகள் பலர், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஐந்து மாணவர்களுக்கு, நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் பலரை தேடி, பொலிசார் மேலதிக... Read more »

அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் ஊழியர்களிடம் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படுங்கள்! யாழ்மாநகர பிரதி முதல்வர்.

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் அரசு ஊழியர்களிடம் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவேண்டும் என யாழ் மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... Read more »

படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற முயன்ற 35 பேர் கைது.

படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பகுதியை அண்மித்த கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்றைய தினம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. குறித்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின்போது, சந்தேகத்திற்கு... Read more »

யாழிற்கு பெருமை சேர்த்த யாழ் இந்துக் கல்லூரி மாணவன்!

மாலைதீவில் நடைபெற்ற மேற்கு ஆசிய வலய 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த தரம் 7 மாணவன் பிரகலதானன் ஜனுக்சன்  வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப்போட்டிகள் ஆசிய சதுரங்க சம்மேளனத்தினால்... Read more »

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது! மானிப்பாயில் சம்பவம்.

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர். மானிப்பாய் சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. 53 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார். சந்தேக நபருக்கு... Read more »

கோப்பாய் , யாழ்ப்பாணம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அரச சேவைக்கு….! மாவட்ட செயலர்.

கோப்பாய் , யாழ்ப்பாணம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் நீர்வேலி பலநோக்கு கூட்டுறவு... Read more »

புளியம்பழம்உடைத்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக முதியவர் கவலை தெரிவிப்பு.

கொடியது கொடியது வறுமை கொடியது அதிலும் கொடியது முதுமையில் வறுமை கொடியது பழமொழிக்கு அமைய கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் 75 வயதிற்கும் அதிகமான வயதுடைய  முதிய பெண்   இருப்பதற்கு ஒரு நிரந்தர வீடும் இன்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாத... Read more »

பளை மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்களின் முன்மாதிரியான செயற்பாடு…..!

. கிளிநொச்சி மாவட்ட வடக்கு வலயத்திற்குட்பட்ட பளை மத்திய கல்லூரி  மாணவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது அதிபர் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் நேற்று 24.06   முன்னெடுக்கப்ட்டது . நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலை உயர்வு எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணங்களினால்... Read more »

இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து குமார வெல்கம எம்.பி விடுதலை!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த... Read more »

மன்னார் முழுவதும் வரிசைகளில் மக்கள்!

மன்னார் முகவர் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற ஒரு தொகுதி லாப் எரிவாயுக்களை, மக்களுக்கு வழங்காமல் உரிமையாளர் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்து முகவர் நிலையத்தை முன்பாக வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் மாவட்டம் முழுவதும் இன்று மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு... Read more »