யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தில் அனுப்பபட்ட பொதி காணாமல்போன நிலையில் பொதியை கேட்க சென்றிருந்த உரிமையாளருடன் சண்டித்தனம் புரிந்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கான... Read more »
நாடு முழுவதும் எரிபொருள் வழங்குவதற்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டோக்கன் நடைமுறையானது ஜீன் 23ம், 24ம் திகதிகளில் மட்டும் அமுலில் இருக்கும். என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியிருக்கின்றார். இன்று (03) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து... Read more »
காதலுக்கு எதிர்ப்பு தொிவித்தமையால் தாயும் – மகனும் சேர்ந்து தந்தையை கொலை செய்து காட்டு விலங்குகளுக்கு இரையாக்கியதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். குறித்த சம்பவம் பதுளை – கஹட்டருப்ப பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 51 வயதான குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை படுகொலை செய்தார்கள் எனும்... Read more »
யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தற்போது மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் நோக்கி கொண்டு வரப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாளை காலை... Read more »
யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கமும் நாளை முதல் வீட்டிலிருந்தே பணியில் ஈடுபடவுள்ளதாக யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கம் இன்று அறிவித்துள்ளது. யாழ் மாவட்ட. செயலருக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட விபரங்கள் வருமாறு. எரிபொருள் நெருக்கடி காரணமாக பிரதேச... Read more »
கோட்டாபய வீட்டுக்கு போகவில்லை. ஆனால் அவரை வீட்டுக்கு போகக் கேட்டுப் போராடிய மக்கள்தான் தமது வீடுகளுக்குள் முடங்கும் ஒரு நிலை உருவாகி வருகிறது. எரிபொருள் பிரச்சினையால் நாடு ஏறக்குறைய சமூக முடக்கம் என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.தெருக்களில் தனியார் வாகனங்களை பெருமளவுக்கு காணமுடியவில்லை.பொதுப்போக்குவரத்து வாகனங்கள்தான்... Read more »
தந்தை ஒருவர் மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்த கொடூர சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. பதுளை – கஹட்டருப்ப பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த... Read more »
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேரை கடற்படையினர் நேற்றிரவு (02)கைது செய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி நிலைக்கு மத்தியில்... Read more »
கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 34 கொல்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதியில் உள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது, குறித்த காணியிலிருந்து 33 கொள்கலனில் டீசலும், 1... Read more »