பருத்தித்துறை கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது…. |

யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தற்போது மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் நோக்கி கொண்டு வரப்படுகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாளை காலை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews