இலங்கையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா அறிவிப்பு!

இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோர் உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவுகளினூடாக இதனை குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் டுவிட்டரில்... Read more »

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 11 ஊடகவியலாளர்கள் உட்பட 103 பேர் காயம்!

அரசாங்கத்திற்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருநது சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், மேலும் 55 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். காயமடைந்தவர்களில்... Read more »

பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த மூவர் கைது!

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும், கடவத மற்றும் காலி பிரதேசத்தைச் சேர்ந்த இருவருமே... Read more »

தம்மிக்க பெரேரா அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தம்மிக்க பெரேரா சிறீலங்கா... Read more »

ஜனாதிபதி மாளிகைக்குள் பதுங்கு குழி:

ஜனாதிபதி மாளிகைக்குள் பங்கர் ஒன்று இருப்பதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையின் ஓர் அறையில் அலுமாரி வைக்கப்பட்டுள்ளது. அந்த அலுமாறியின் கதவை திறந்தால் அதற்கு பின்னால் பதுங்குக் குழி காணப்படுகின்றது. இந்த பதுங்குக் குழிக்குள் பாரந்தூக்கியொன்றும் காணப்படுகின்றது என்று ஆர்ப்பாட்டகாரர்கள் கூறும் காணொளி வெளியாகியுள்ளது. Read more »

அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை அதிகாரிகளிடம் அமெரிக்க அரசாங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலைக்கு பாராளுமன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு அரசியல் கட்சியின்... Read more »

தீர்மானமிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை!

நாட்டின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. பதில் ஜனாதிபதி ஒருவரை நியமித்தல் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குதல் என்பன தொடர்பில்... Read more »

பிரதமர் இல்லம் எரிக்கப்பட்ட சம்பவம்: விசாரணை CID யிடம் ஒப்படைப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read more »

உரிய திகதியில் ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் நாடுமுழுவதும் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப் போவதாக இன்று தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் இன்று நடைபெற்ற தொழிற்சங்கங்கள்... Read more »

ரணிலின் வீடு எரிக்கப்பட்டமைக்கு சஜித் கண்டனம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நியாயமான விசாரணை நடத்தி பாரபட்சம் பாராமல் தண்டனை வழங்க வேண்டும். இந்த... Read more »