மட்டக்களப்பில் போக்குவரத்து நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு

நாட்டின் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த மட்டக்களப்பில் குறுந்தூர பேருந்து சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள்ளேயே இன்று(15) தற்காலிகமாக இந்த குறுந்தூர பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை முன்னெடுக்க... Read more »

நிரந்தர தீர்வு அவசியம்! மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை போக்கவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உறுதிப்படுத்தும் அதே வேளையில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளையும் மீட்டெடுக்க உறுதியான நிரந்தர தீர்வுகள் இருக்க வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. நாட்டின் ஊழல் மற்றும்... Read more »

மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டவருக்கு எந்த நாடும் அடைக்கலம் வழங்காது: ஜீவரெத்தினம் தவேஸ்வரன்.

21ஆம் நூற்றாண்டில் மனித குலத்தின் ஓர் இனத்தை கருவறுத்த செயற்பாட்டினை முன்னெடுத்த ஒரு ஜனாதிபதிக்கு மனித உரிமையினை நேசிக்கும் எந்த நாடும் அடைக்கலம் வழங்காது என தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் பணிப்பாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜீவரெத்தினம் தவேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  மட்டக்களப்பில் இன்று... Read more »

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி: பொலிஸார் மறுப்பு

நாடளாவிய ரீதியில் இன்று(15) மாலை ஐந்து மணிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தியினை பொலிஸார் மறுத்துள்ளனர். குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு... Read more »

ரணில் உடனடியாக பதவியை துறக்க வேண்டும்: வாசுதேவ நாணயக்கார.

பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், மக்கள் ஆணை இல்லாது ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் ஜனாதிபதி தன்னிச்சையாக பிரதமராக... Read more »

மொட்டுக்கட்சியின் முடிவால் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல்:லக்ஷ்மன் கிரியெல்ல.

மக்களின் அபிலாஷைகளை எட்டி உதைத்து விட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதியையும் பிரதமரையும் தெரிவு செய்து, நாட்டை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுலகத்தில்... Read more »

பதில் ஜனாதிபதியாக ரணில் பிறப்பித்துள்ள தடை!

அதிமேதகு என்ற சொற்பதத்துக்கு தடை விதிக்கின்றேன் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட அறிவிப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியுள்ள நிலையில்,... Read more »

சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும்” : பொதுநலவாய செயலாளர் நாயகம்

பொதுநலவாய சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்கி ஜனநாயக ஆட்சி சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் அழைப்பு விடுத்துள்ளார். இந்தநிலையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு பொதுநலவாய செயலகத்தின் அர்ப்பணிப்பையும்... Read more »

கோட்டாவின் ராஜினாமாவை அறிவித்தார் சபாநாயகர்! –

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளமையை உறுதிப்படுத்தி விசேட அறிவிப்பொன்றை சற்றுமுன்னர் விடுத்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன. செய்தியாளர்களை கொழும்பில் சந்தித்த சபாநாயகர் கூறுகையில் , 14 ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக இராஜினாமா புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவரை பிரதமர்,... Read more »

ஜனாதிபதி மாளிகை தற்போது விசேட அதிரப்படையினரிடம்

ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜனாதிபதி மாளிகை தற்போது விசேட அதிரிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் என்பவற்றை பொறுப்புக்குரியவர்களிடம் ஒப்படைக்க இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடிவு செய்திருந்தனர். இதன்படி, ஜனாதிபதி மாளிகை இன்று மீண்டும் பொலிஸ்... Read more »