134 வாக்குகளால் ஜனாதிபதியாக ரணில் தெரிவு, சபாநாயகர் அறிவிப்பு…..!

இன்றைய தினம் புதிய ஜநாதிபதி தெரிவு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தலமையில் இடம் பெற்றது. அதற்கமைய,  புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்களிப்பின் அடிப்படையில் முதற் கட்டமாக செல்லுபடியான மற்றும் செல்லுபடியாகாத வாக்குககள் எண்ணெப்பட்டன. அந்த வகையில், மொத்தமாக223 பேர் வாக்களித்துள்ளதோடு, 4 வாக்குகள்... Read more »

ஜனாதிபதி வேட்பாளரில் இன்று ஒருவர் விலகும் வாய்ப்பு.

புதிய ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள பெயர்களில் இருந்து ஒருவர் இன்று விலகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவித்த அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியை சேர்ந்தவருமான மகிந்த அமரவீர, எவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மனசாட்சியின் படி எம்.பிக்கள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.  அத்துடன் ஜனாதிபதிப்... Read more »

மனோகணேசன் கொடுத்த குரலைக்கூட சுமந்திரனோ, சாணக்கியனோ கொடுக்கவில்லை……! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

காலிமுகத்திடல் போராட்டத்தின்; முதலாம் கட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி பதவிவிலகாமல் மாலைதீவுக்கு சென்றிருந்தார். பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்காவை நியமித்திருந்தார். தற்போது சிங்கப்பூர் சென்று தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பின் தனது இராஜினமாக்கடிதத்தை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி கோட்டபாயா துறைசார்ந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று தனக்கான... Read more »

கோரக்கன் கட்டு விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும்……! மாவட்ட அரசாங்க அதிபர்

கிளிநொச்சி கோரக்கன் கட்டு விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாபதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் நுாறு வீதமான நிலப்பரப்பில் சிறு போக நெற்செய்கை மேற்கொண்டுள்ளதுடன்  இதுவரை இரணைமடுக்குளத்தின்... Read more »

அதிகளவு பயணிகளால் இரண்டு தடவை சேவையில் ஈடுபட்ட பருத்தித்துறை கட்டைக்காடு அரசு பேருந்து சேவை……!

வழமையாக மாலை 6 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து  கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் பேருந்துக்கு அதிகளவான பயணிகள் வந்து இருந்தமையால் தனது சேவையை இரு தடவையாக மாற்றி அமைத்துள்ளது.  குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று பிற்பகல் 6 மணிக்கு பருத்தித்துறை  பேருந்து  தரிப்பு நிலையத்திலிருந்து... Read more »

தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு….!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளர் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் இவை அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் பொலிசாருக்கு காணி உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் இவை  நேற்று முற்பகல்... Read more »

கடற்படையால் 575kg கஞ்சாவுடன் இருவர் கைது…….!

கேரள கஞ்சா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 575 kg கஞச்சாவை கைப்பற்றியதுடன் கடத்திவந்த தாக கூறப்படும்  இருவரையும் நேற்றிரவு  கைது செய்த கடற்படை குறித்த இருவரையும், கைப்பற்றப்பட்ட படகு மற்றும் கஞ்சா என்பனவற்றை பொலீசார் ஊடக... Read more »

குருந்தூர் மலை விவகாரம் நீதிபதி, சட்டத்தரணிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினர் நேரில் சென்று ஆய்வு..! திருத்திய கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது.. |

முல்லைத்தீவு குருந்தூர் மலை தொடர்பான திருத்தத்துடன் கூடிய புதிய கட்டளையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுடன், திருத்திய கட்டளையில் தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ஆம் திகதி கட்டளையில் புதிய விகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட... Read more »

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு உரும்பிராயில் நாடி வைத்தியம்! பரிதாபகரமாக சிறுவன் உயிரிழப்பு.. |

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நாடி வைத்தியம் கொடுக்கப்பட்ட நிலையில் சிறுவன் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளான்.  வவுனியாவை சேர்ந்த 15 வயதான குறித்த சிறுவனுக்கு யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள ஒரு நாடி வைத்தியரிடம் வைத்தியம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறுவனும் குடும்பத்தாரும் வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த... Read more »

இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் விநியோகம்! அமைச்சரின் அறிவிப்பு –

வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்திற்க்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்... Read more »