பாராளுமன்றத்தில் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வாக்களிப்பின் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பை புறக்கணித்தார். முன்னதாக செல்வராஜா கஜேந்திரன் பெயர் வாசிக்கப்பட்டபோது, செல்வராஜா கஜேந்திரன் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்ததாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read more »
தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை முதல் (21.07.2022) குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது என யாழ் மாாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. 1.பெற்றோல் விநியோகம் *மோட்டார் சைக்கிள்- ரூபா 1500/= *முச்சக்கர... Read more »
ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.... Read more »
யாழ்ப்பாண மாநகர சபை காவல் பணியாளர்களை நியமித்த போது அவர்களின் சீருடை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் யாழ் மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த வழக்கை தொடர முடியாது என அறிவித்தமையால் யாழ் மாநகர முதல்வர்... Read more »
நாட்டின் எதிர்க்கட்சி உட்பட பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களில் மாத்திரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமையான நேரங்களில் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் பாடசாலைகள் நடைபெறாத புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையவழி கற்றல்... Read more »
நாடாளுமன்றில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ருவிட்டரில் பதிவொன்றை இட்டு, அதில் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைக்குமாறு கோரியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ருவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நாடாளுமன்றம் இன்னும் பொதுஜன... Read more »
காலி முகத்திடலில் பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பான... Read more »
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாளை காலை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய ரணில் விக்ரமசிங்க, தனது பதவிப்பிரமாணத்தை பாராளுமன்ற சபைக்கு வெளியில் பாராளுமன்ற... Read more »
நுணாவில் ஐஓசி எரிபொருள் நிலையத்தில் வரிசையைக் குழப்பி சேமிப்பு வங்கி ஊழியர்கள் எரிபொருளை பெற்றதாக எரிபொருளுக்காகக் காத்திருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் நுணாவிலில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட ரோக்கன் அடிப்படையில் அதிகாலை முதல் வரிசையில் பலர் காத்திருந்தனர். இன்று ... Read more »