இலங்கை மிகப்பெரிய மனித பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒழுங்கிணைப்பு குழுவான ‘ரிலீப்வெப்’ தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்து விட்டதால், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க முடியவில்லை. 3... Read more »
2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையில் தேயிலை உற்பத்தி 20 வீதம் என்ற அளவில் 171.4 மில்லியன் கிலோவாக குறைந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி சீர்குலைவுகள் காரணமாக, தேயிலை வகையின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான இந்தியாவுக்கு பாரிய நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.... Read more »
இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான செயற்திட்டத்தின் பேரில் 266 கோடி ரூபா பொதுமக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது. இலங்கையில் முன்பு நடைமுறையில் இருந்த அடையாள அட்டைக்குப் பதில் புதிய டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டையொன்றை அறிமுகப்படுத்தும் செயற்திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பதவிக்காலத்தில்... Read more »
ஈழத்தில் இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழினப் படுகொலைச் சம்பவமாக பதிவாகிய யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று புதன்கிழமை 12.10.2022 காலை 9.15 மணிக்கு பிரம்படி சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது. இந்திய... Read more »
இலங்கைப் பொலீஸ் திணைக்களத்தின் 156ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலீஸ் வாரத்தினை முன்னிட்டு சம்பூர் பொலீசாரினால் மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு 5000/- ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காலை 11மணியளவில் வீரமாநகர் சுவிசேச... Read more »
கண்டாவளை பிரதான A 35வீதியில் நீண்ட நாட்களாக நிழல் குடை ஒன்று இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் 12.102022 நேற்றைய தினம் லோகநாதன் யோகேஸ்வரி அவர்களின் ஞாபகார்த்தமான நிழல் குடை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரமாக கண்டாவளை... Read more »
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையில் சொண்ட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப் பொருள் பாவனையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும், போதைப் பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்குரிய சட்டம் தொடர்பாகவும் செயலமர்வு நேற்று புதன்கிழமை சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் .ச.செந்துராஜாவின் நெறிப்படுத்தலில் யாழ்... Read more »
பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான வடக்கு மாகாண ஒருங்கிணைந்த பொறிமுறையின் ( PCMFSN ) வடக்கின் தலைவராக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் உத்தியோபூர்வமாக கையெழுத்திட்டு வட மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது... Read more »
வவுனியா கந்தபுரம் சமுர்த்தி காரியாலயத்திற்குள் கடமையில் இருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இன்று (12) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்தபுரம் பிரிவில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்... Read more »
சுற்றுலா விசா மூலம் மலேசியாவுக்கு தொழிலுக்காக செல்ல வேண்டாம் எனவும் சுற்றுலா விசாவில் அங்கு தொழிலுக்காக அனுப்பி வைக்கும் மோசடியாளர்கள் தொடர்பாக தகவல்களை அறிந்தால், அது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் அந்த பணியகம் அறிவித்துள்ளது. மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக... Read more »