மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாக தொடர்ச்சியாக பல மணிநேர மின்சார தடைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நாளை (18.10.2022) முதல் எதிர்வரும் (21.10.2022) ஆம் திகதி வரை தினமும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்த  பொதுப் பயன்பாடுகள்... Read more »

மக்களே அவதானம்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தற்போது 15 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த குடும்பங்களை பாதுகாப்பான வலயங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு நீண்டகாலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மண்சரிவு அனர்த்த முகாமைத்துவ பிரிவு (NBRO) தெரிவித்துள்ளது. இதேவேளை, களுத்துறை,... Read more »

கட்டைக்காட்டு கடலில் விபரீதம், தெய்வாதீனமாக தப்பி பிளைத்த மீனவன்….!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கரைவலை சம்மாட்டி மார்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று அதிகாலை 04.00 மணியளவில் படகு ஒன்றில் மீன்பிடிக்க புறப்பட்ட இரு மீனவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். காலை 06.00 பின்பே தான் கரைவலை தொழில் செய்ய அனுமதி என்ற... Read more »

மக்கள் நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பொற்பதி நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் அதன் தலைவர் திரு அசோக் தலமையில் பொற்பதியிலுள்ள அதன் தலமையகத்தில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்து... Read more »

சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கொள்கை – ஏற்படப்போகும் பேராபத்து!

சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய வரி கொள்கையால் வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். சமகால அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு முறைகளால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். ஆகையால் அரசாங்கம் இதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று... Read more »

குளவி கொட்டுக்கு இலக்காகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்பட்ட போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலையில் இன்று நடைபெற்ற (17.10.2022) காலை பிரார்த்தனையின் போது காற்றின் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து... Read more »

மகிந்தவிற்கு ஏற்பட்டுள்ள நிலை: முன்னாள் சகா வெளியிட்ட தகவல்

பேபி மார்களால் தான் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி அதிகரிப்பினால் சமூக அமைதியின்மை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர்... Read more »

எரிபொருள் விலை குறைப்பு! சற்றுமுன் அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை டுவிட்டர் பதிவில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டரொன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்... Read more »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக மாநாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக மாநாடு Read more »

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் அபார வெற்றி…!

வடமராட்சிக் கிழக்கு  அம்பன் சிவனொளி விளையாட்டு கழகம் நடாத்திய வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட கழகங்களில்  21 வயதிற்க்கு உட்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட போட்டியின் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3:00 மணியளவில் சிவனொளி விளையாட்டி கழக தலைவர் உ.நிசாந்தன் தலமையில் கழக... Read more »