போதைக்கு அடிமையாகிய 17 வயது மகன்..! திருத்தித் தருமாறு காவல் நிலையத்தில் ஒப்படைப்பு – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் தாயொருவர் கடந்த இரண்டு வருடங்களாக போதை பொருளுக்கு அடிமையாகி உள்ள தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த... Read more »

பலாலி விமான சேவைகளின் செயற்பாடு – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தில் இம்மாத இறுதியில் இருந்து விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இதேவேளை அந்த விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும், இந்தியாவின் நிதி உதவியின் கீழ் அதற்கான... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டம்

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் வன்னி பிராந்தியத்தினரால் இப் போராட்டம் நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டது. “அபகீர்த்தியான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்“, “நாட்டில் ஏற்பட்டுள்ள விலையேற்றத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும்“ எனப்... Read more »

கிளிநொச்சி கல்மடு நகரில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம்….!(வீடியோ)

கண்டாவளை பிரதேச செயலர்  பிரிவிற்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் கடந்த 6. 10 .2022 அன்றைய தினம் கிராமசேவையாளர்  மற்றும் சமூக உத்தியோகஸ்த்தர்” சேவை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதற்கு பதிலாக 19 10 2022 நேற்றைய... Read more »

கடலை அழித்து தென்னந்தோப்பாக்க விடமாட்டோம் நெக்டா அதிகாரிகளுக்கு அன்ன ராசா காட்டம்.

நெட்டா நிறுவன அதிகாரி ஒருவர் தென்னந்தோப்பில் நின்று அட்டைப் பண்ணை வளர்ப்பால் கடலுக்குப் பாதிப்பு ஏற்படாது என கூறுவது கடலை அழித்து தென்னந்தோப்பாக மாற்ற முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம்... Read more »

ரணிலை புகழ்ந்து தள்ளிய அமெரிக்கா..! வழங்கப்பட்ட உறுதிமொழி

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு உறுதி அளித்துள்ளார். இலங்கையை இன்று காலை வந்தடைந்த அமெரிக்காவின்... Read more »

கொழும்பில் இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

கொழும்பில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி, சி அவென்யு பகுதியிலிருந்து இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.... Read more »

வெறறிலைக்கேணியில் கடல் நீரை தேக்கி இறால் வளர்ப்பதற்க்கு மக்கள் எதிர்ப்பு…!(video)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் தனியார் ஒருவர் பல ஏக்கர் காணியை தன்வசப்படுத்திவைத்துள்ள நிலையில் அக்காணியில் இறால் வளர்ப்பதற்க்கென கடல் நீரை உறிஞ்சி அந்நீரை தேக்கி வைப்பதறக்கான  நடவடிக்கையை மக்கள் அண்மையில் முறியடித்துள்ளனர். யாழ் மாவட்ட நீரியல் வளத்துறையினருடன் அண்மையில் வெற்றிலைக்கேணி வெளிச்ச வீட்டுப்... Read more »

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் 8 மாணவர்களே கைது!:பொலிஸார் விளக்கம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே 8 மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது. போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »

தென்னிலங்கையில் சிறுமி ஒருவரின் மோசமான செயல்

காலியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் காலி – கிதுலாம்பிட்டிய சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு காலி நீதவான் லக்மினி விதானகமகே நேற்று உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய, அடுத்த மாதம் முதலாம் திகதி வரை... Read more »