மேல்மாகாணத்தில் 223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் போதைப்பொருள் தடுப்புப் பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும்... Read more »
பாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023ம் கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,”தவணை பரீட்சைகளுக்கு... Read more »
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(21) பகல் பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு படகையும், அதிலிருந்த பதினொரு கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை... Read more »
2022ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் முதலிடம் பெற்ற நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் 129 பதக்கங்களைப் பெற்று, 2ஆம் இடத்தை பெற்றுள்ளது. மாகாண விளையாட்டுத் திணைகளத்தின் ஏற்பாட்டில் வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் இடையே நடைபெற்ற குழு மற்றும் மெய்வல்லுனர் என அனைத்து... Read more »
தற்போது நாடளாவிய ரீதியில் இறைச்சிகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இதுதொடர்பில் பேராதனையில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி – குடாரப்பு பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று புதன்கிழமை(21) பகல் வேளை சடலம் கரையொதுங்கியது. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது... Read more »
கிளிநொச்சி பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றது. குறித்த இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் காணியில் 20 ஏக்கர்... Read more »
நுவரெலியா புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில், புரோமின் என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக, இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் பரவியது. அங்கிருந்த ஐந்து... Read more »
தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல்,செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும், போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் பெட்டிகளைக் கொண்ட... Read more »
நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த சிற்றூர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில்... Read more »