கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாகியுள்ள நிலையில், வெற்றிடங்களை நிரப்ப கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின் படி, இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள... Read more »
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் போதை பொருள் வியாபரிகளது வீடு ஒன்றை நேற்று திங்கட்கிழமை (26) இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கு ஐஸ் போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த... Read more »
முல்லைத்தீவு – மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி விபத்துக்குள்ளான குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். விபத்தில் முறிப்பு பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது புடவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டு விபத்திற்குள்ளாகி குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த... Read more »
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில்,போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருள்... Read more »
யாழ்.மாவட்டத்தில் 12 வருடங்களுக்கும் மேல் கடமையாற்றிய 5 பிரதேச செயலர்கள் மற்றும் ஒரு மேலதிக அரசாங்க அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் 18 வருடங்களாக கடமையாற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன், நல்லுார் பிரதேச செயலர் அன்ரன் எழிலரசி, மற்றும்... Read more »
மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்த நிலையில் 20 வயதான மகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் மாவனெல்ல – மகேஹெல்வல பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 45 வயதான தந்தையே உயிரிழந்துள்ளார். இறந்தவர் நேற்றுமுன்தினம் (25) இரவு மனைவியுடன் சண்டையில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதன்போது... Read more »
தனியார் வகுப்புக்கு சென்ற 15 வயதான சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். குறித்த சம்பவம் லுணுகல – சூரியகொட பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது. காலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பவில்லை என... Read more »
57 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 40 வயதான குடும்பஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் மாலிம்பட – தம்பெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 57 வயதான பெண் இறப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, 40 வயதான சந்தேகநபர் அவரை பாலியல்... Read more »
மாதாந்த கட்டுப்பணத்தை செலுத்தாமல் விட்டால் லீசிங் நிறுவனங்கள் வாகனங்களை கையகப்படுத்துவதற்கு புதிய நடைமுறையினை பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார். இதன்படி வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தால், குறித்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட ரீதியாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர்... Read more »