அக்கரைப்பற்று நீதிமன்றத்தற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக யாழ் ஆவா குறுப்புடன் இயங்கி வந்த ஒருவர் உட்பட 3 பேர் ஹரோயினுடன் கைது

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக கோளாவில் பகுதியைச் சேர்ந்த யாழ் ஆவா குறுப்புடன் இயங்கி வந்த   24 வயதுடைய ஒருவர் உட்பட 3 இளைஞர்களை ஹரோயின் போதைப் பொருளுடன் நேற்று புதன்கிழமை (28) நீலாவணை பகுதியில் வைத்து... Read more »

மட்டு வண்ணாத்தி ஆற்றில் முதலை இழுத்துச் சென்ற காணாமல் போன விவசாயி ஒருவரை 2 நாளின் பின் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிஓடை வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவரை முதலை இழுத்துச் சென்று காணாமல் போனவரை  நேற்று புதன்கிழமை (28) மாலை கடற்படையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தம்பாலம்வெளி கொடுவாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சடாசிவம்... Read more »

யாழில் பாடசாலை,பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்துவந்த 19 வயது வியாபாரி 5 ஆயிரம் போதை மாத்திரையுடன் கைது!!

யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில்  பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி போதை மாத்திரை விற்பனை செய்துவந்த 19 வயதுடைய வியாபாரி ஒருவரை நேற்று புதன்கிழமை (28) மாலை 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு... Read more »

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் சமர்ப்பித்த புகலிட விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 58 புகலிட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில், அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி 50 விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.... Read more »

யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமியுங்கள்! மகிந்த ராஜபக்ச

”புதிய அமைச்சரவை நியமனம் பற்றி நான் எதுவும் பேசமாட்டேன் எனவும் தலையிடவும் மாட்டேன்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணிலுக்கும், மகிந்தவுக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்... Read more »

சாவகச்சேரியில் வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கி பிடிப்பு!

வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது. வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார். திருடன் கதவை... Read more »

முச்சக்கரவண்டி பஸ் விபத்து: 7 வயது சிறுமி பலி

பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பிட்டிய மல் சந்தியில் முச்சக்கரவண்டியும், இலங்கை போக்குவரத்து சபை பதுளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்​​ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.... Read more »

கொக்கட்டிச்சோலையில் 47 வயது பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் கடந்த 22 ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் எனவே இவர் தொடர்பாகன தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய... Read more »

வியட்நாமில் இருந்து நாட்டை வந்தடைந்த 151 இலங்கையர்கள்

வியட்நாமிலிருந்து இலங்கையர்கள், நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்களே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள் நேற்று இரவு விசேட விமானம்... Read more »

மீண்டும் இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை

பொருளாதார நெருக்கடியால் இலங்கைக்கான பயணத்தை தவிர்த்த சுற்றுலா பயணிகள் அண்மைக்காலமாக நாடு ஓரளவு ஸ்திரமான நிலையை நோக்கி நகர்வதையடுத்து தற்போது வருகை தர ஆரம்பித்துள்ளனர். அதன்படி, 2022 டிசம்பர் 26ஆம் திகதி வரையில் 701,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி... Read more »