ஜனாதிபதியின் பங்கு பற்றுதலோடு 75 வது சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெறவுள்ளது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார், 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதி... Read more »

தினேஸ் ஷாப்டர் மரணம்: மனைவி,மாமியாரிடம் மீண்டும் வாக்குமூலம்!

பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டர், பொரளை மயானத்திலிருந்து மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மூளைச் சாவடைந்து காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தினேஸ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் விசாரணைப்பிரிவு தொடர் விசாரணைகளை முன்னெடுத்து... Read more »

ருமேனிய எல்லையில் இலங்கையர்கள் உள்ளிட்ட 27 பேர் கைது!

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு பரவூர்திகளில் மறைந்திருந்தவர்களே இவ்வாாறு கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு பரவூர்தியை சோதனை செய்த போது 17 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் அதில்... Read more »

சமூக வலைத்தளங்கள் ஊடாக வீசா மோசடி!

வட்ஸ்அப், தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் வீசா மோசடி தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமது வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தாது என குறிப்பிட்டுள்ளது. வேலை... Read more »

ஜஸ் போதை பொருள் வைத்திருந்த 70 வயதுடைய ஒருவருக்கு ஒருவருட சிறை 10 ஆயிரம் ரூபா அபராதம் – அக்கரைப்பற்று நீதிமன்றம் தீர்ப்பு

ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த  குற்றச்சாம்டில் கைது செய்யப்பட்ட  70 வயதுடைய ஒருருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்து 10 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா நேற்று செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை... Read more »

தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் கூட்டணி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: சம்பந்தன்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய... Read more »

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!9 பேர் மரணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது  இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுவதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ, கேதீஸ்வரன் தெரிவித்தார் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார், கடந்த இரண்டு வருடங்களாக கோவிட்... Read more »

இன்று முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் சர்வதேச நிறுவனம்

மத்தள விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா வரையான விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி ரெட் வின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் வாரத்தில் இரண்டு தடவைகள் இவ்வாறு சேவையில் ஈடுபடும் என்று அந்த அலுவலகம்... Read more »

அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியல் – இலங்கை 7ஆவது இடத்தில்

உலக வங்கியின் அண்மைய தரப்படுத்தலுக்கமைய அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட முதல் 10 நாடுகளில் இலங்கை 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் உணவுப் பணவீக்கம் 74 சதவீதமாகக் காணப்படுவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் சிம்பாபே 321 சதவீதத்துடன் முதலாவது இடத்தில்... Read more »

காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்

சிறைக் கைதிகளும் மனிதர்களே என கூறிக்கொண்டு இருப்பதால் மாத்திரம் எந்தவிதமான பயனுமில்லை. மனிதாபிமான ரீதியாக அவர்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நாட்டில் போதைபொருள் பரவுவதற்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதாகவும்... Read more »