பாடசாலை ஒன்றில் நடந்த பல லட்சம் ரூபாய் மோசடி!

அதிபர் ஒருவரினால் 2016 – தொடக்கம் 2020ம் ஆண்டுவரை பல மில்லியன் ரூபாய் அரச நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றது. வவுனியா மாவட்டத்திலுள் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மேற்படி மோசடி சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »

2 வயதும் 8 மாதங்களுமான பெண் குழந்தைக்கு தொலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்த குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது..!

2 வயதும் 8 மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தைக்கு தொலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்த குற்றச்சாட்டில் 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8... Read more »

கலட்டை பண்ணைகள் வேண்டும், புதிய அனுமதிகளையும் வழங்கு…! யாழ்.நகரில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்…!

கடலட்டை பண்ணைகளுக்கு ஆதரவு தொிவித்து யாழ்.கோட்டை பகுதியிலிருந்து யாழ்.நகரம்வரை கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.  பேரணியில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள்  உதவுகின்றன, தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியில் மக்களுக்கும் அந்நிய செலாவணியை பெற்றுக்... Read more »

யாழ்.தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக கிராமசேவகர்கள் எதிர்ப்பு போராட்டம்!

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் பொலிஸாருக்கு எதிராக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இப் போராட்டம் குறித்து தெரியவருவதாவது, ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பழை... Read more »

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை..! வெளியாகிய புதிய அறிவிப்பு

முட்டை தவிர்ந்த ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உற்பத்தியை... Read more »

நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள்! – எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்

“நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்பித் தருகின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 52 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்று பிலியந்தல தர்மராஜ மகா வித்தியாலயத்துக்கு  எதிர்க்கட்சித்... Read more »

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின்  ஏற்பாட்டில் போதைப் பொருள் பாவனையிலிருந்து விடுபட சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடக அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி  மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், போதைப்... Read more »

மீண்டும் அரங்கிற்கு வரும் மலையகம் அரசியல் – ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்……!

மலையக மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாக இரண்டு விவகாரம் தொடர்ச்சியாக வாதப் பிரதிவாதங்களுக்குள்ளாகி வருகின்றது. ஒன்று மலையக மக்களின் அடையாளம் பற்றியது. இரண்டாவது மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றியது. அடையாளம் தொடர்பில் மலையக மக்களை மலையக தமிழர் என்று அழைப்பதா? இந்திய வம்சாவழித்... Read more »

சிறுவர், பெண்களிக்கான அபிவிருத்தி நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் திருட்டு

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர், பெண்களிக்கான அபிவிருத்தி பணியில் ஈடுபடும் பெண்கள் வாழ்வுரிமைக் கழகம் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின்... Read more »

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிபோக்கு சந்திக்க அருகில் 30.12.2022 நேற்று பிற்பகல் 3.00 மணியலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற மகிழுந்து கார் சாரதியின் அசம்மந்த போக்கினால்  வீதியில் அழகு படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருந்த பூ பாத்தியில்... Read more »