யாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று சனிக்கிழமை(31) இரவு முதல் ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர... Read more »
அடுத்த வருடம் அரச நிர்வாக சேவையின் செயல்திறனை பேணுவதற்கான ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயல்திறனை... Read more »
படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம்-நாகை மாவட்ட கடற்தொழிலாளர்கள் நான்கு பேர் யாழ்.வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். குறித்த கடற்தொழிலாளர்கள் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை கடற்தொழிலாளர்களின் வலைகளை இலங்கை கடற்தொழிலாளர்கள் அறுத்து எடுத்து... Read more »
கம்பஹா – லொலுவாகொட பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மூவரும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று... Read more »
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி,மணிவண்ணன் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளார் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து தான் பதவியில் இருந்து சுயமாக விலகுவதாக அறிவித்துள்ளார். Read more »
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்கள செலிஸ்ரர் ஜெனரல் கருப்பிரியா ஜெயசுந்தர தலைமையிலான சட்டத்தரணிகள்குழு நேற்று வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், ஸாரனின் காசீமின் காத்தான்குடி பள்ளிவாசல், மற்றும் சாய்தமருது பகுதிகளுக்கு விஜையம் மேற்கொண்டு விசாரணையில்... Read more »
அக்கரைப்பற்று அஸ்-ஸபா கனிஸ்;ட வித்தியாலயம் கடந்த 2018 இருந்து அரம்பித்து இயங்கி வருகின்றது இந்த பாடசாலையை இழுத்துமூட முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து முயற்சித்து வருகிறார் என பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் எஸ்.எம். லாபீர் கடும்... Read more »
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வவுனியா – குருமன்காடு பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில்... Read more »
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பவதியான 15 வயது சிறுமியை வைத்தியசாலையிலிருந்து கடத்திச் சென்ற 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய... Read more »
யாழ்.கோட்டையின் நுழைவுச்சீட்டை விலை ஒப்பீட்டளவில் அதிகம் என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க்கொண்டு அதனை வாங்கியதாக தெரிவித்தார். மேலும் கோட்டையில் சீன நாட்டுடன் தொடர்புடைய ஒரு பொருள் ஒன்றை பார்த்தேன். இதன் மூலம் சீனாவுடனான தொடர்பு... Read more »