உயிருக்காக போராடும் குரங்கினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை.(video)

உயிருக்காக போராடும் குரங்கினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இவ்வாறு ஒரு குரங்கு உயிருக்காக போராடி வருகிறது. வனஜீவராசிகள் திணைக்களம் அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர். Read more »

கர்நாடகாவில் இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம் !

இந்தியாவின் கர்நாடகாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை அகதிகள் 38 பேரும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய தமது போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய... Read more »

மட்டு ஓட்டுமாவடியில் வீடு உடைத்து 44 அரை தங்க ஆபரணங்களை திருடிய இருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் வீடு உடைத்து 44 அரை பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் மோட்டர் சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  லசந்த பண்டார... Read more »

தன்னார்வ இளைஞர்களால் எம்மிடமிருந்து எம்மவர்க்கு எனும் தொனிப்பொருளில் சுத்திகரிக்கும் பணி..!(video)

எம்மிடமிருந்து எம்மவர்க்கு எனும் தொனிப்பொருளில் தன்னார்வ இளைஞர்களால் சுத்திகரிக்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.   கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக உள்ள பேருந்து தரிப்பிட சுற்று சூழல் துப்பரவு செய்யப்பட்டதுடன், பேருந்து நிழல்குடை அமைத்துள்ள பகுதியும் தொற்று நீக்கி பயன்படுத்தப்பட்டு நீரினால் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. குறித்த... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்திலும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 2ம் நாளாக முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் 2ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் மல்லாவி நகர்ப் பகுதியில் இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு... Read more »

இந்திய வெளிவிவகார அமைச்சர் இம்மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த பயணத்துக்கான இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம்... Read more »

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருட்கள் இந்தியாவில் மீட்பு!

இலங்கையில் தடை செய்யப்பட்ட சுமார் 6 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை தமிழக காவல்துறை நேற்று ராமநாதபுரத்தில் உள்ள வேதாளை கிராமத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் கைப்பற்றியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் ஏற்றப்பட்டிருந்தபோதே இந்த போதை மருந்துகள் வேதாளை... Read more »

எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது: பிரசன்ன

ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வேலை மற்றும் பிற அத்தியாவசிய வேலைகளை நிர்வகிக்க எரிபொருள் உள்ளது. எவ்வாறாயினும், நிலவும் பொருளாதார நிலைமைகள் காரணமாக எரிபொருள் விநியோகத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.... Read more »

ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள தடை உத்தரவு

இலங்கைக்கு மேலும் பல வகையான பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

மேல் மாகாண பாடசாலைகளை உள்ளடக்கி திடீர் சோதனை!

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த... Read more »