உயிருக்காக போராடும் குரங்கினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை.(video)

உயிருக்காக போராடும் குரங்கினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இவ்வாறு ஒரு குரங்கு உயிருக்காக போராடி வருகிறது. வனஜீவராசிகள் திணைக்களம் அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews