முறையான பின்பற்றலுடன் காற்றாலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் -எஸ்.ஜீவநாயகம்

முறையான பின்பற்றலுடன் காற்றாலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரகைள் குழுவின் செயலாளர் எஸ்.ஜீவநாயகம் தெரிவித்துள்ளார். பூநகரி மற்றும் மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஃ அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம்... Read more »

கச்சத்தீவு திருவிழா தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாட்டு கூட்டம் : மாவட்ட ஆட்சியர் தலமையில்.

மார்ச் 3 4 தேதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழா தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் எஸ் பி இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் பங்கேற்பு கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் மா 3ம் ... Read more »

நடுக்கடலில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்……!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கையர்களால்  தாக்குதலிற்க்கி உள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தாக்குதலில் படுகாயமடைந்த ஐந்து மீனவர்கள் தமிழதநாடு பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம்தேதி ... Read more »

அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஸ் இன்று (23) விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சமூக ஆர்வலர் செல்லையா சதீஸ்குமார் (விவேகானந்தனூர்... Read more »

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் போராட்டத்தில்

கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் குறித்த போராட்டம் இன்று இடம்பெற்றது. Read more »

வவுணதீவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை இரு இளைஞர் கைது 33ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மீட்பு

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளைபோட்டமடு ஆற்றிபகுதியில்  கசிப்பு உற்பத்திய நிலையத்தை நேற்று புதன்கிழமை (22)  இரவு முற்றுகையிட்ட பொலிசார் இரு இளைஞர்களை கைது செய்ததுன் அவர்களிடமிருந்து 33ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திகான உபகரணங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விசேட... Read more »

பருத்தித்துறை பொலீசாரால் மோப்ப நாயின் உதவியுடன் தொடர் போதை பொருள் தேடுதல்……. !

பருத்தித்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  மோப்ப நாயுதவியுடன் தொடர் போதை பொருள் தேடுதல் தேடுதல் நடவடிக்கைகள் அண்மை நாட்களாக இடம் பெற்று வருகின்றது. போதை பொருள் விற்பனையாகலாம என சந்தேகிக்கப்படும் இடங்களில் திடீரென. மோப்ப நாயுடன் சென்ற அனைத்து இடங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. பருத்தித்துறை... Read more »

பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா? அறிக்கை வேண்டும் ஆளுநர் உத்தரவு.

வட மாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடி நீர் பாதுகாப்பானதா என உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் மாகாண மக்கள் அருந்தும்  நீர் பாதுகாப்பு தொடர்பில் ஆளுநர் என்ற வகையில் உரிய பொறுப்பை நிறைவேற்றுவேன்.... Read more »

அக்கரைப்பற்று மொட்டையாறு மலைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் யாணை மீட்பு

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மொட்டையாறு மலைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் யாணை ஒன்றை நேற்று புதன்கிழமை (22) மீட்டுள்ளதாக வனஜீவராசி திணைக்கள அதிகாரி தெரிவித்தார். குறித்த யாணை மீது துப்பாக்கி பிரயோகம் காரணமாக நடக்கமுடியால் உயிரிந்துள்ளதுடன் அதனை அங்கிருந்து அகற்றம் பணியில் ஈடுபட்டுள்ளதாக... Read more »

மட்டு நாவற்குடாவில் நேரக் கணிப்பு குண்டு ஒன்று மீட்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா கலைமகள் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று புதன்கிழமை (22) வீட்டுக்கு அத்திவாரம் தோண்டும்போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நேரக்கணிப்பு குண்டு ஒன்று வெளிவந்த நிலையில் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் குறித்த நிலப்பரப்பில் வீடுகட்டுவதற்காக அத்திவாரத்துக்கு நிலத்தை தோண்டும்... Read more »