ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு கிளிநொச்சி நகரில் இன்று இடம்பெற்றது

ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு கிளிநொச்சி நகரில் இன்று இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு இன்று பிற்பகல் 1 மணியளவில் கிளிநொச்சி நகரில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, கரைச்சி , பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலிரு்நது மக்கள் வருகை... Read more »

மருந்துப் பொருட்கள் துறைமுகத்தில் தடுத்து வைப்பா..! நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள விடயம்

கொழும்புத் துறைமுகத்தில் எந்தவொரு மருந்துப் பொருட்களும் தடுத்து வைக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்திய கடனுதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் தொகையொன்று துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி குறித்து கருத்து வெளியிடும் ​போதே... Read more »

அரச உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்

வெளிநாட்டு பயணங்களுக்கான விமான பயணச் சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் சாதாரண வகுப்பு (எகோனொமி கிளாஸ்) விமான டிக்கெட்களை மட்டுமே... Read more »

வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைப்பு

வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடத்திற்கான பூஜை இடம்பெற்றதுடன்,... Read more »

மகா மனிதனை எதிர்பார்க்கும் தமிழ் மக்கள்- சி.அ.யோதிலிங்கம்

தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயா பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் நான் பேசியிருக்கிறேன் என விடுக்கப்பட்ட அறிவிப்பு தமிழ்நாட்டிலும், இலங்கையிலும,; புலம்பெயர் நாடுகளிலும் பலத்த வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. தாயகத்திலுள்ள மக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரிய பரபரப்பைக் கொண்டுவந்தது எனக் கூறிவிட முடியாது.... Read more »

4kg 100g கஞ்சாவுடன் 32வயது பெண் ஒருவர் கைது

4kg 100g கஞ்சாவுடன் 32வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டீல் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரினரால் இன்று இரவு கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது... Read more »

கொக்கட்டிச்சோலையில் மோட்டர் குண்டு மீட்டு செயலிழப்பு

கொக்கட்டிச்சோலை  கண்டியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில்  கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை நேற்று வியாழக்கிழமை (23) விசேட அதிரடிப்படையினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  சம்பவ தினமான நேற்று 81 ரக மோட்டர் குண்டை விசேட... Read more »

வெளிநாடு செல்லும் அரச பணியாளர்கள் – ரணிலின் அதிரடி உத்தரவு

வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் சாதாரண (Economy Class) வகுப்பு விமான டிக்கெட்டுகளை மாத்திரமே கொள்வனவு... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஆராய்வு

கோம்பயன் மணல் இந்து மயானத்தில், யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி அமைத்தல் தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆராயப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள் அகற்றப்படாது லொறிகளில் ஏற்றி வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை... Read more »

இலங்கையின் பணவீக்கம் குறித்து உலகளாவிய அவதானம்

நாட்டில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய பணவீக்க சுட்டெண் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாத சுட்டெண் உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த பணவீக்கக் சுட்டெண்ணை ஜோன்ஸ் ஹெப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின்... Read more »