ஆளுநரின் பணிப்புரையில் மீண்டும் அதே இடத்தில் நாவலரின் திரு உருவப்படம்..!

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பணிப்புரைக்கு அமைய நாவலர் மண்டபத்தில் கழற்றப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவப்படம் மீண்டும் இன்றைய தினம் வியாழக்கிழமை  பொருத்தப்பட்டது. யாழ். நல்லூரில் அமைந்துள்ள நாவலர் மணிமண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த நாவலர் பெருமானின் திருவுருவப்படம் சில வாரங்களுக்கு முன்னர் கழற்றப்பட்டு ஒரு... Read more »

18 கிலோ கஞ்சாவுடன் 24 வயது இளைஞன் ஒருவர் கைது…!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் வீதியில் வைத்து 18 கிலோ கஞ்சாவுடன் 24 வயது இளைஞன் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் காரில் கஞ்சாவினை எடுத்துச் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்... Read more »

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் அபாயகரமானது ; மக்கள் எழுச்சி மூலம் தோற்கடிப்போம் -ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் மிகவும் அபாயகரமான உள்ள நிலையில் மக்கள் எழுச்சி மூலம் தோற்கடிக்க வேண்டும்  என ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள  காட்சி அலுவலகத்தில்... Read more »

காலத்துக்கு காலங்கள் மாற்றங்களை உள்வாங்குவது அவசியாமனது – அமைச்சர் டக்ளஸ்

காலத்துக்கு காலங்கள் மாற்றங்களை உள்வாங்குவது அவசியாமனதும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஆனால் உள்வாங்கிக் கொள்ளுகின்ற மாற்றங்கள் எமது சமூக கட்டமைப்புக்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இணுவில் மத்திய கல்லூரியில் வகுப்பறை கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து... Read more »

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். கலாச்சார மத்திய நிலையத்தில் கலை நிகழ்கள்!

இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் ( ICCR) தலைவர் முனைவர் வினய் சஹஷ்ரபுத்தே  அவர்களின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு விசேட கலை நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இக் கலை நிகழ்கள்... Read more »

உலக நாடுகளில் பின்பற்றப்படும் STEAM கல்வி முறை யாழ். இந்து மகளிர் கல்லூரியில் அங்குரார்பணம்!

உலக நாடுகளில் பின்பற்றப்படும் STEAM  கல்வித் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதோடு வடமாகாணத்தில் யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும் அங்குரார்பணம் செய்துவைக்கப்படவுள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரேஸ் தெரிவித்தார். பொறியியல், சமூகக் கல்வி, கணிதம் ஆகிய பாடங்களின் கல்வி முறையை தேசியத்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி – சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு பொதியிடல் இயந்திரம் வழங்கல்….!

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  அச்சுவேலி –   சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு ரூபா  92,000 பெறுமதியான பொதியிடல் இயந்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சுதேச மருத்துவத்திணைக்களத்தின் மாகாண மருந்து உற்பத்திப்பிரிவின்  அச்சுவேலி மருத்துவப் பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த பொதியிடல் இயந்திரம் உற்பத்திப்பிரிவு பொறுப்பு அதிகாரியிடம் சந்நிதியான் ஆச்சிரம... Read more »

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் காணி அபகரிப்புக்கு எதிர்பு தெரிவித்து முற்றுகையிட்டு பாரிய ஆர்ப்பாட்த்தில் கலவரம் பெண் ஒருவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற பேர்வையில் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை இன்று வியாழக்கிழமை (30)  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிப்பு  கூட்டத்தில் இருந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பா.உறுப்பினர் இரா.சாணக்கியன் இடைநடுவில்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவன ஈர்ப்பு போராட்டம்.(video)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வலிந்து... Read more »

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் 4 லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் 4 லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பிரமந்தனாறு மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் 150 பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. பிரமந்தனாறு மகாவித்தியாலயம்,... Read more »