சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி – சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு பொதியிடல் இயந்திரம் வழங்கல்….!

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  அச்சுவேலி –   சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு ரூபா  92,000 பெறுமதியான பொதியிடல் இயந்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சுதேச மருத்துவத்திணைக்களத்தின் மாகாண மருந்து உற்பத்திப்பிரிவின்  அச்சுவேலி மருத்துவப் பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த பொதியிடல் இயந்திரம் உற்பத்திப்பிரிவு பொறுப்பு அதிகாரியிடம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ  கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்  ஆச்சிரம தொண்டர்கள் சகிதம்  நேரடியாகச் சென்று  வழங்கி வைத்தார்.
 

Recommended For You

About the Author: Editor Elukainews