யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வழமை போன்று இம்முறையும் மாபெரும் விசேட இப்தார் நிகழ்வு இன்று 2023.04.11 ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உயர்திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள்... Read more »
பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் 11பேர் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மே தின கூட்டத்தில் பலந்துகொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித்திருப்பதாக அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 14 உறுப்பினர்கள்... Read more »
வவுனியாவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் இன்று அதிகாலை காலமானார். பி.மாணிக்கவாசகம் என அறியப்படும் இவர் பிபிசி உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு செய்தியாளாராக பணிபுரிந்துள்ளார். பல் பரிமாணங்களை கொண்ட இவர் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நூல்கள் என்பவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். யுத்த காலத்தின்... Read more »
திருகோணமலை- சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த ஆறு கடற்தொழிலாளர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனையாவெளி பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த ஆறு பேரையும் நேற்று (11.04.2023) மாலை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனையாவெளியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்கள்... Read more »
நுரைச்சோலை மின் நிலையத்தை இயக்குவதற்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமது பதிவில் மின் உற்பத்தி நிலையம் இயங்குவதற்கு எத்தனை நிலக்கரி சரக்குகள் தேவை... Read more »
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 714 ஆக குறைக்கப்படுகிறது என தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய தேசிய குழு, தமது அறிக்கையின் இரண்டாவது அலகை பிரதமர்... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள “நொக்ஸ் ” என்ற பெயரில் இயங்கும் கிறிஸ்தவ முன்பள்ளியின் அனுமதி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமணையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, முல்லைத்தீவு வலயக்கல்விப்... Read more »
தேசிய கலை இலக்கியப் பேரவை நடத்தும் கரவெட்டி புத்தக அரங்க விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் 15 ஆம் திகதி தேவரையாளி இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில்.காலை 9 மணியில் இருந்து புத்தகக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. அனுமதி இலவசம். அனைவரும் வருக! Read more »
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 சாதாரண தரப் பரீட்சை... Read more »