காணி இல்லாத 15ஆயிரம் பேருக்கு காணி வழங்க முன்வராத அரசு சீனாக்கு 700 ஏக்கர் காணி வழங்க முன்வருவது ஏன் – பொது அமைப்புக்கள் கேள்வி

காணி இல்லாத 15ஆயிரம் பேருக்கு காணி வழங்க முன்வராத அரசு சீனாக்கு 700 ஏக்கர் காணி வழங்க முன்வருவது ஏன் என  பொது அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றன. கரைச்சி பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாச தலைவர் கருப்பையா ஜெயக்குமார் தெரிவித்தார்.... Read more »

அம்பன் பிங் பொங் விளையாட்டு கழகம் நடாத்திய போட்டிகளில் செல்வா துடுப்பாட்டத்திலும், கயிறிறுத்தலில் உடுத்துறை பாரதியும் வெற்றி- ஆட்டுக்கடா , சேவல்கள் பரிசு….!

அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழகம் புது வருடத்தினை முன்னிட்டி நடாத்திய மென்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டிகளில் 21 வயதிற்க்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழக முதலாம் இடத்தினையும், அம்பன் சிவனொளி விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது. இதே வேளை... Read more »

கடன் வழங்குநர்களுடன் ஈடுபாட்டை பேண, இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது : ஜனாதிபதி நம்பிக்கை

நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும், ஈடுபாட்டை பேணுவது தொடர்பில், இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான செயன் முறையை ஆரம்பிக்கும் நிகழ்வின் போது, இவ்வாறு குறிப்பிட்டார். இந்தியாவுடன் இணைந்து இந்த முக்கியமான கூட்டத்தை ஆரம்பித்து வைத்தமைக்கு,... Read more »

உலக ஜனநாயக தினத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படலாம் என, முன்னாள் தேர்தல் ஆணையாளர் நம்பிக்கை

சர்வதேச இளைஞர் தினம் அல்லது உலக ஜனநாயக தினத்தில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக, முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கையின் இறுதி வரைவு கையளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின், பிரதேச... Read more »

சந்நிதி முருகன் ஆலயத்தில் சோபகிருது புத்தாண்டு பூசைகள்

தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சரியாக பிற்பகல் 2 மணி 03 நிமிடத்துக்கு சோபகிருது புத்தாண்டு பூஜை,  வழிபாடுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்றன.     Read more »

தீவக அதிகார சபையை தடுக்கவேண்டும் – இல்லையேல் மோசமான விளைவுகள் ஏற்படும்…! S.நிசாந்தன்

தீவக அதிகார சபையை தடுக்கவேண்டும் – இல்லையேல் மோசமான விளைவுகள் ஏற்படும் வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை  தடுத்து நிறுத்தாவிட்டால் பல மோசமான பின் விளைவுகளை வடபகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும் என தமிழ் தேசிய... Read more »

அன்னை பூபதி அவர்கள் நினைவேந்தல்….!

தீயாக தீபம் அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி வார 3ஆம் நாள் நினைவேந்தல். இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த... Read more »

வடக்கில் உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

மன்னார் முழங்காவில் பிரதேசத்தில் உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ரோந்துப் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டிய போதிலும் வாகனம் சிறுத்தாமல் பயணித்துள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... Read more »

காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு!

அக்குரலை கடற்கரையில் நேற்று பிற்பகல் நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவனின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய எச்.பி.சஞ்சன என்ற மாணவனே இவ்வாறு... Read more »

வல்லிபுர ஆழ்வார் ஆலய சோபகிருது வருடப்பிறப்பு பூசைகள்

வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை  வல்லிபுர ஆழ்வார் ஆலய சோபகிருது வருடப்பிறப்பு பூசைகள் மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளன. ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் சிவாச்சாரியார்களால் சிறப்பு புது வருட பூசைகள் நடாத்தப்பட்டுள்ளன. இன்று காலை 11: 30 மணியளவில் ஆரம்பமான... Read more »