வவுனியாவில் கோரவிபத்து – இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி

வவுனியா நைனாமடு பகுதியில் நேற்று (16.05) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியானதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார். நெடுங்கேணி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த செட்டிகுளம் கப்பாச்சியை சேர்ந்த 23 வயதுடைய ராமலிங்கம் அனுசன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன்... Read more »

5000ரூபா போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

5000 ரூபா பெறுமதியான 27 போலி நாணய தாள்களுடன் ஒருவர் மோதர பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்  (15.04.2023) மோதர, பகுதியில் வைத்து சோதனையிட்ட போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் மேலதிக... Read more »

குடத்தனையூர் சிவசேகரனின் அந்நியத்தின் விலாசம் கவிதை நூல் அறிமுக விழா….!

கவிஞர் குடத்தனையூர் சிவசேகரனின்  அந்நியத்தின் விலாசம் எனும் கவிதை நூல் அறிமுக  விழா குத்தனை வடக்கு அகரம் வளாகத்தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார்  தலமையின் நேற்று பிற்பகல் 3:00மணியளவில் இறை வணக்கத்துடன் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக மங்கல... Read more »

அன்னை பூபதி நினைவூர்தி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி!

அன்னை பூபதி நினைவூர்தி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி! தியாக தீபம் அன்னை பூபதி திருவுருவப்படம் தாங்கிய நினைவூர்தி நேற்று மாலை கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன் தரித்து நின்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »

தனியார் பஸ் போக்குவரத்துச் சேவை நாளைய தினம் வழமைக்கு திரும்பும் -கெமுனு விஜேவர்தன

இலாப நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தாம் பொதுப்போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவில்லை என்றும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் நூற்றுக்கு 20 சதவீதமான... Read more »

அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பமாகிறது – கல்வி அமைச்சு

அனைத்து அரச பாடசாலைகளும் பாடசாலை தவணை அட்டவணையின்படி நாளை (17) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் கல்வி அமைச்சு... Read more »

மட்டக்களப்பில் 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தற்கொலை 3 மாதத்தில் 38 பேர் தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை 6 மணி தொடக்கம் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிவரையிலான 12 மணித்தியாலயத்தில்  3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதுடன். கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாச் 31 ம் திகதி வரையான 3 மாதத்தில்... Read more »

தீயாக தீபம் அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி வார 5ஆம் நாள் நினைவேந்தல்!

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின்இறுதி வார  5ஆம் நாள் நினைவேந்தல் இன்று (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை... Read more »

தினமும் 2 தொடக்கம் 3 லீட்டர் வரை தண்ணீரை அருந்துங்கள் – பணிப்பாளர் யமுனானந்தா

இப்போது வெப்பமான காலநிலை நிலவுவதால் நோயாளிகள் உட்பட அனைவரும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. எனவே சூரியன் எமது பிரதேசத்தில் உச்சம் கொடுப்பதால் மத்தியான நேரங்களில் வெளிப்பயணங்களை தவிர்ப்பது நல்லது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.... Read more »

மட்டு வவுணதீவில் இரு தினங்களாக காணாமல் போன மீனவர் ஒருவர் முதலைகடிக்கு உள்ளாகி கைகள் கால்கள் அற்ற நிலையில் மயிலம்பாவெளி வாவியில் சடலமாக மீட்பு!

புதுவருட கொண்டாத்திற்கு பணம் தேவை என கடந்த 14 ம் திகதி மீன்பிடி தோணியை விற்பதாக தெரிவித்து சென்று காணாமல் போன ஒருவர் முதலை கடிக்கு உள்ளாகி கை கால்கள் இல்லாத நிலையில் இரு தினங்களின் பின்னர் ஏறாவூர் மயிலம்பாவெளி வாவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை... Read more »