மாகாண ரீதியிலான சிறந்த குருதிக் கொடையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளருக்கான விருதை தட்டிச் சென்ற யாழ். தமிழன்

மாகாண ரீதியாக இடம்பெற்ற சிறந்த இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர் தேர்வில், கருகம்பனை தமிழ் மன்ற சன சமூக நிலைய, இந்து இளைஞர் கழக மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகத்தின் இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பாளர்  ச. லக்ஸன் அவர்கள் வடமாகாணத்திலேயே சிறந்த இரத்ததான முகாம்... Read more »

கடலில் பிளாஸ்டிக் சேர்வதாக வட மாகாண மீனவப் பிரதிநிதிகள் தெரிவிப்பு…!(Video)

கடலில் பிளாஸ்டிக் சேர்வதாக கூட்டுறவு வட மாகாண மீனவப் பிரதிநிதிகள் தெரிவிப்பு Read more »

குடித்து விட்டு இரத்மலானை விடுதியில் கூத்தடித்த வடக்கு கல்வி அதிகாரிகள் – நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறனர் அதிகாரிகள்

விடுதியில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி அதிகாரிகள் – விசாரணை முடியும்  தங்க அனுமதி மறுப்பு – தகவல் அறியும் சட்டம் மூலத்தில் அம்பலம் இரத்மலானையில் உள்ள வடக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு சொந்தமான தங்குமிட விடுதியில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி... Read more »

யாழில் 10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 30 வயதுடைய சந்தேகநபர் கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவரது மகளுக்கே இவ்வாறு பாலியல் தொந்தரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி உறக்கத்தில் இருந்தபோது,... Read more »

யாழ்.சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தலைமையில் நேற்றையதினம்(16.06.2023) ஆராயப்பட்டுள்ளது. இன்றைய கலந்துரையாடலில் விமான நிலையத்தை வடக்கு பக்கமாக விஸ்தரிப்பதுடன் விமான சேவையை அதிகரிப்பது தொடர்பிலும்... Read more »

தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை – டக்ளஸ் தேவானந்தா

வலி. வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . நேற்று (16) நடைபெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழாவின்... Read more »

இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரே சட்டவிரோதமாக மணல் யாட் அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் மணல் யாட் அமைத்து  சட்டவிரோதமான மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏம் ஏ சுமந்திரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பணம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றவேளை சட்டவிரோதமான மணல்... Read more »

யாழ். மாவட்டத்தில் நெற்செய்கையில் பன்றி நெல் , களை நெல் தாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பான நடமாடும் விழிப்புணர்வு கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் பன்றி நெல், களைநெல் தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பான நடமாடும் விழிப்புணர்வு கருத்தரங்கு விவசாயிகள் ஒன்றுகூடும் இடங்களில் விவசாயத்திணைக்களம், கமநல் அபிவிருத்தி திணைக்களத்தின் நடாத்தப்படவுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அ.சிறிரங்கன் தெரிவித்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட ஊடக... Read more »

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கிய யாழ். ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழா

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா (1923 – 2023)  16.06.2023 காலை 7 மணிக்கு கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவை பிரகடனப்படுத்தி வைத்தார்.... Read more »

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த கப்பல்

இந்தியா – சென்னையில் இருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலாத்துறை கப்பல் இன்று காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது. சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா வரவேற்றார். தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை... Read more »