மலையகம் 200” என்ன செய்ய வேண்டும்? அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

“மலையகம் 200” நிகழ்வுகள் பல இடங்களில் நடாத்தப்படுகின்றன. மலையகம், கொழும்பு, யாழ்ப்பாணம் என்பவற்றிற்கு அப்பால் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. கொழும்பு தமிழ்ச்சங்கம் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக புலமைசார்நிலையில் பத்து நிகழ்வுகளை நடாத்தியுள்ளது. மலையகத்தின் அரசியல், பொருளாதார , சமூக... Read more »

மீனவர்ககளின் பல்வேறு பிர்ச்சினைகள் தொடர்பாக வடமாகாண கடலோடிகள் இணையம் ஊடக பேச்சாளர் கா.அண்ணாமலை ஊடகங்களுக்கு கருத்து….! (video)

மீனவர்ககளின் பல்வேறு பிர்ச்சினைகள் தொடர்பாக வடமாகாண. கடலோடிகள் இணையம் ஊடக பேச்சாளர் கா.அண்ணாமலை ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்துள்ளார். Read more »

ஜனாதிபதி ரணிலுடன் தொடர்பிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களை அறிவேன் – சரத் பொன்சேகா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் நான் அறிவேன். எனினும் அது தொடர்பில் என்னால் கருத்துக்களை வெளியிட முடியாது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி , அக்கட்சியைக் காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்... Read more »

இயற்கை மாதிரி தோட்டத்தை முன் மாதிரியாக செய்து காட்டிய உவர் மலை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

Vanni Hope Australia நிறுவனத்தின் நிதி உதவியில் Trinco Aid இனால் இயற்கை வழி பாடசாலை தோட்டம் உவர் மலை விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டது. அதன் பலன் இன்று அக் கல்லூரி மாணவர்களால் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு விற்கப்பட்டது. இதே போன்று திருமலை நகரில்... Read more »

யாழ்.வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்பு

இன்று காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   Read more »

சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நடைபவனி!

சர்வதேச யோகா தினத்தையொட்டி Vanni Hope Australia நிறுவனத்தின் நிதி உதவியில் Trinco Aid நிறுவனத்தோடு இணைந்து திருமலை வளாக கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம்  ஏற்பாடு செய்யப்பட்ட யோகா தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நேற்று நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக துணைத்... Read more »

இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நெடுந்தீவு அருகே நேற்று (21) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது... Read more »

ஊடகவியலாளர் பிரதீபன் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் முன்னணி விசேட அழைப்பு!

யாழ் மாவட்ட பிராந்திய செய்தியாளர் தம்பித்துரை பிரதீபன் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமைதொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க, சுகாஷ் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார், ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டமைக்கு அனைவரும் உறுதுணையாக அவருடன் பின்னிற்க வேண்டும் ஏதாவது உதவிகள்... Read more »

ஊடகவியலாளர்பிரதீபன் கிளிநொச்சி பொலிசாரால் விசாரணைக்கு அழைப்பு!

யாழ்ப்பாணமாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார், மருதங்கேணியில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில்குறித்த சம்பவம் தொடர்பில் செய்திபிரசுரித்தமை தொடர்பில் வாய் முறைப்பாடு பெற கிளிநொச்சி மாவட்ட... Read more »

அல்லைப்பிட்டியில் தனியார் காணியில் மனிதஎச்சங்கள்!

அல்லைப்பிட்டி இராண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றின் கட்டுமாணம் மேற்கொள்வதற்காக கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் அகழ்வுப்பணி... Read more »