போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு நீர் பருக்கிய சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது சுகவீ முற்றார். இதன்போது, உதவி பொலிஸ் பரிசோதகர் இஷானி சுலோசனா குறித்த தாயாருக்கு குடிநீர் வழங்கியமை கவனத்தை... Read more »

இலங்கைக்கு பெருந்தொகை கடனுதவி வழங்க AIIB இணக்கம்

இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அபிவிருத்தித் திட்டங்களுக்கு 220 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இணக்கம் தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்றையதினம்(07.07.2023) இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவ AIIB... Read more »

22 ஆண்டுகள் சிறையில் இருந்து வெளிவந்த நபரை சந்தித்த சித்தார்த்தன் எம்.பி

22 ஆண்டுகள் அரசியல் கைதியாக சிறையிலிருந்து அண்மையில் விடுதலையான பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.  இதன்போது தான் சிறையில் இருந்து விடுதலையாவதற்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்ததற்கும் சிறையில் பலதடவைகள்... Read more »

பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள்

யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.   யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த யூன்... Read more »

இளைய சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான மூத்த சகோதரன் பலி!!

இளைய சகோதரனின் கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்கான மூத்த சகோதரன் உயரிழந்த சம்பவம் பொலன்னறுவை பெலத்தியாவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (06)  இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவருக்கும் ஏற்பட்ட  வாய்த்தர்க்கத்தை  அடுத்து மூத்த சகோதரனை இளைய சகோாதரன் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த... Read more »

மண்டைதீவு – தூமையார் ஆலய கிணற்றில் 60 க்கும் மேற்பட்டோரின் சடலங்களை மீட்கலாம் – சி.சிறீதரன்.. |

யாழ்.அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொக்குதொடுவாயில்... Read more »

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கோரி முல்லையில் போராட்டம் |

இலங்கை அரசே கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக” எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக 07.07.2023 நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்த்தீவு மாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புக்கள், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம்... Read more »

வடக்கில் சீனி தொழிற்சாலையானது இனிப்பு தடவிய விஷம் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலை யொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கெனவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி... Read more »

வரலாற்று சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்

இலங்கையின் வடபால், யாழ்ப்பாணத்தின் மேற்கில் அமையப்பெற்ற வரலாற்று புகழ்பெற்ற பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று பல்லாயிரம் பக்தர்கள் சூழ சிறப்பு இடம்பெற்றது. இம்மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெற்ற கர்மா கிரியைகள் ஆரம்பமான நிலையில் மூன்றாம் திகதி முதல்... Read more »

சிறப்பாக இடம் பெற்றுவரும் வடமராட்சி வலய விளையாட்டு போட்டிகள்….!

வடமராட்சி கல்வி வலையத்திற்க்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான் விளையாட்டு போட்டிகள் மிக சிறப்பாக இடம் பெற்று வருகிறது. கடந்த வாரம் ஆர்மபிக்கப்பட்ட விளையாட்டு போட்டியின் இரண்டாம் கட்டமாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக இடம் பெற்று வருகிறது. வடமராட்சி வலய கல்வி... Read more »