கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி காணி உரிமையாளர், பிரதேச மக்கள் அரசியல்வாதிகள் இணைந்து தடுத்து நிறுத்தம்…!

கட்டைக்காட்டில் கடற்படைக்கு  காணி  அளவிடும்  முயற்சியை காணி உரிமையாளர்,   பிரதேச மக்கள்  மற்றும் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை  கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக  நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து  வருகை... Read more »

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தலும் உறவினர்களை கௌரவிப்பும்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியினால் உயிரிழந்த தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சி உப தலைவருமான இரா. துரைரெட்ணம் தலைமையில் சனிக்கிழமை (22) உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி... Read more »

வேலைக்கு அமர்த்திய நிலையில் கொடுமைக்குள்ளான சிறுமி மரணம் – கொலையா என பெற்றோர் சந்தேகம்!

நேற்றையதினம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்து வீட்டுப்பணி புரிந்து வந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி நான்கு மாதங்களுக்கு முன்னர் சம்பவம் நடந்த வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இதன்போது... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை  நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ்  பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு  அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக... Read more »

தனது மகனை மீட்டு தருமாறு, இலஞ்சம் கொடுக்க முயன்ற தந்தை கைது!

காதலியிடம் இருந்து மகனை மீட்டுத் தருமாறு கோரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் நேற்று பிற்பகல் கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 5000 ரூபாய் பணத்தினை இலஞ்சமாக வழங்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

பளையில் தீ விபத்தில் தும்பு தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம்…!

கிளிநொச்சி பளை போலிஸ் பிரிவுக்குட்பட்ட  இந்திராபுரம்  பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்றும் முழுதாக எரிந்து நாசமானது.   குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பல லச்சம்  பெறுமதியான இயந்திரங்களும், தும்புக்கள் மற்றும் உபகரணங்களும் எரிந்து... Read more »

வெற்றிலைக்கேணியில் நேற்று நடந்தது என்ன, மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்கிடையில் பரஸ்பர முரண்பாடு, ஊடகவியலாளர் அச்சுறுத்தல்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படை முகாமில் நீரியல்வள திணைக்களம் மற்றும் கடற்படையுடன் மக்கள் நேற்று  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்ட விரோதமாக ஒளி பாய்ச்சி மீன்பிடித்ததாக தெரிவிதவது  பெருந்தொகையான மீன்களுடன் மீனவர்கள் சிலர் கடலில் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின் வெற்றிலைக்கேணி கடற்பததை முகாமில் ... Read more »

மலையகக்கல்விக்கு அடித்தளமிட்டவர்கள் வடக்கு – கிழக்கு ஆசிரியர்களே…! சி.அ.யோதிலிங்கம்

வடக்கு, கிழக்கில் செயற்பட்ட தமிழ்த்தேசியக் கட்சிகளினதும், விடுதலை இயக்கங்களினதும் மலையக மக்கள் தொடர்பான அரசியல் நிலைப்பாடுகளிலும்; அது தொடர்பான செயற்பாடுகளிலும் பலத்த விமர்சனங்கள் இருக்கின்றன. சமூக ஆய்வாளர் நிலாந்தன் மலையக மக்கள் சந்திக்கும் நெருக்கடிகள் தொடர்பாக நான்கு தரப்புகள் பொறுப்புக் கூற வேண்டும் என்கின்றார்.... Read more »

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ் மருதம் கலை பண்பாட்டு பேரவை உருவாக்கம்….!

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பல கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ் மருதம்  கலை பண்பாட்டு பேரவை எனும் அமைப்பை  உருவாக்கியுள்ளனர். குறித்த நிகழ்வு வடமராட்சி கிழக்கு கலாசார மத்திய நிலையத்தில்  22/07/2023 நேற்று  காலை  10 மணியளவில்    இடம்பெற்றது. ஏற்பாட்டாளரும்,  கவிஞரும், பாடல் ... Read more »

வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருட்களை திருடி செல்வதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வலி. வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உள்ள பிரதேசங்களில்... Read more »