முப்பது மூன்று வருடங்களாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வல்லிபுர ஆழ்வரே தஞ்சம் என வாழ்ந்துவந்த முதியவர் மரணம்….!

முப்பது மூன்று வருடங்களாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வல்லிபுர ஆழ்வரே தஞ்சம் என வாழ்ந்துவந்த முதியவர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம் பெற்றிள்ளது. இது குறித்த மேலும் தெரியவருவதாவது 1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற வலிகாமம் இடப்பெயர்வின்போது செல் தாக்குதலில் காலொன்றை... Read more »

நெடுந்தீவு பிரதேசத்தில் பயிலுநர்களுக்கான தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் (NvQ) நிகழ்வு….!

நெடுந்தீவு பிரதேசத்தில் பயிலுநர்களுக்கான தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் (NvQ) நிகழ்வு இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் யாழ் மாவட்ட தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் தொழிவழிகாட்டல் உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின்... Read more »

கிழக்கை மீட்போம் என கிழக்கை அழிக்கின்றவர்களை மண்ணை விட்டு அகற்ற வேண்டியது மட்டு மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் கடமை — சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் 3 பேரை இழந்த பாதிக்கப்பட்ட  அரசரட்ணம் வேள் வேண்டுகொள்–

கிழக்கை மீட்கவந்தோம் என கூறிக் கொண்டு கிழக்கை இன்னொரு சமூகத்துக்காக தனிப்பட்ட ஒருவரின் நன்மைக்காக துரோகங்களை இழைத்து சமூகத்தை அழிக்கின்ற இவர்களை இந்த மண்ணையும் மக்களையும் விட்டு அகற்ற வேண்டியது மட்டக்களப்பில் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையாகும் எனவே இவர்களை  சர்வதேசத்தின் முன்  நிறுத்தி... Read more »

கோணாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம்…! (video)

கோணாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி தெற்கு வலையக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட  கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறைய தொடர்ந்து காணப்படுவதனால் மாணவர்களின் பெற்றோர்களுடன் இணைந்து மாணவர்கள் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யக்கோரி... Read more »

கணவன், மனைவி இணைந்து செய்த சம்பவம்: ஒருவர் படுகாயம்!

துப்பாக்கியால் சுட்டு,  கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த  சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரும் கொலைக்கு உதவிய சந்தேக நபரின் மனைவியும் தங்காலை  குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை இடைநிறுத்த வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சர்வதேச தரத்திற்கு அமைய பின்பற்றும்வரை அதனை பயன்படுத்துவதை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்ட பல சம்பவங்களிற்கு தீர்வை காணவும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித... Read more »

கேரள முதலமைச்சர் விரைவில் இலங்கை விஜயம்!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தார். கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து... Read more »

தலைபாடியால் பட்டா ரக வாகனத்தை இழுத்து சாதனை!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் அவர்கள் பட்டா ரக வாகனத்தை தலை முடியினால் இழுத்து சாதனை புரிந்துள்ளார். 100 m தூரத்தை 44 செக்கனில் இழுத்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. சென்ற மாதம் தாடை முடியினால் பட்டாரக வாகனத்தை இழுத்து உலக... Read more »

யா/ அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர் பாராளுமன்ற முதலாவது அமர்வு 2023…..!

யாழ் அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் 2023 ம் ஆண்டுக்கான  மாணவர் பாராளுமன்ற அமர்வு நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் பாடசாலை அதிபரும், மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான சோ.வாகீசன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக குறித்த பாராளுமன்ற... Read more »

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழமையான அமர்வில் இலங்கையில் தண்டனை விலக்கு தொடர்பில் இன்று (11) விவாதிக்கப்படவுள்ளது. அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு எதிரான சவாலை, மனித உரிமைகள் ஆணையாளரிடம் முன்வைக்கவுள்ளது. சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் அலன்... Read more »