நானாட்டான்-பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு-நிறுத்தக் கோரி மன்னார் நீதிமன்றத்தில் தவிசாளரினால் வழக்குத்தாக்கல்- சட்டத்தரணி எம்.எம்.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலை.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அருவியாற்று பகுதியில் பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த மணல் அகழ்வுக்கு எதிராக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச் செல்வம் பரஞ்சோதியால் நேற்றைய... Read more »

மன்னார் அரிப்பு பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த பட்ட ரக வாகனம்.

மன்னார் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலை பொருட்களை வினியோகித்து விட்டு மீண்டும் வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் அரிப்பு பகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றி உள்ளது. -இதன் காரணமாக குறித்த... Read more »

வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி! திகதி அறிவிக்கப்பட்டது,

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.  குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முதற்கட்டமாக 15 தொடக்கம்... Read more »

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்சியாக மீறிவரும் இலங்கை அரசு. நடவடிக்கை எடுக்குமாறு எம் கே சிவாஜிலிங்கம் கோரிக்கை….!

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்சியாக மீறிவரும் இலங்கை அரசு. நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கட்சி பொது செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் மற்றும் இராஜ தந்திரிகளுக்கு கோரிக்கை கடிதம்... Read more »

சுகாதார பணியாளர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வட மாகாண சுகாதார பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில்!

சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளராக யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 62 பேருக்கு சுகாதார அமைச்சின் நிரந்தர நியமனக் கடிதங்கள்... Read more »

வடக்கின் ஆளுநராக ஜீவன் தியாகராஜா! – ஜனாதிபதி முன் பதவியேற்பு.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »

தமிழ் இளைஞர்களை சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே! சிறீதரன் mp.

தமிழ் இளைஞர்களை சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே! என இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி பதிலளித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய, கிராமிய மற்றும்... Read more »

கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்த பிரச்சனைக்குத் தீர்வு.

பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்து வந்த பிச்சனையை அரசியல் ரீதியான குழப்பகரமாக உருவாக்காது சுமுகமானதொரு தீர்வு காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது... Read more »

இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி சங்கத்தார்வயல் பகுதியில் கடந்த 09/10/2021 அன்று நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.... Read more »

காணிதகராறு காரணமாக ஒருவரின் கை துண்டிப்பு..

கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கண்டாவளை பகுதியில் 11.10.2021 அன்றையதினம் காணி பிரச்சனை காரணமாக இடம்பெற்ற கை கலப்பு முற்றியதன் காரணமாக மாமன் கையை மருமகன் கோடுரமாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டார். மருமக ஒரு இந்து கோவில் அர்ச்சகர் சம்பவம் அரிந்த உரவினர்கள் காயமடைந்தவரை உடனடியாக தருமபுரம்... Read more »