யாழ்.தீவகத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படும் இடர்பாடுகளை தீர்ப்பதற்கு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுக்கள், கலந்துரையாடல்கள் அனைத்தும் பூச்சியத்தில் முடிந்துள்ளதாக கூறியுள்ள யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் கூறினார். நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே... Read more »
திருகோணமலை நகரத்துக்குள் இருக்கின்ற அரச வைத்தியசாலையை அகற்றி அவ்விடத்தில் சீன நிறுவனத்தின் சங்கரி லா ஹோட்டலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு... Read more »
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்நேற்று முன்தினம் 12/02 கைது செய்யப்பட்ட 12 மீனவர்ளுக்கும் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் கிளிநொச்சி நீதவதான் நீதிமன்றில் முற்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில்... Read more »
வடமராட்சிகிழக்கு கலாசார பேரவையின் வெளியீடாக இன்றையதினம் சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்” விமர்சனம் எனும் கட்டுரை வெளியீடு செய்யப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜெயபிரதீபா எழுதிய வெளியீடே இன்று காலை 10:00 மணிக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் இடம் பெற்ற... Read more »
வடமாகாண பண்ணையாளர்கள் மூலம் பால் உற்பத்தியை அதகரிப்பதற்காக வடமாகாணத்திலுள்ள சகல கால்நடை வைத்திய திணைக்களங்களுக்கும் 3.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தேசிய அளவில் பால் உற்பத்தியில் வடமாகாணத்திற்கு... Read more »
வரலாற்று பெருமைமிகு பாடல் பெற்ற ஈச்சரமான திருக்கேதீச்சரத்தில் அதன் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் சைவர்களின் மனதை மீள மீள புண்படுத்தும் வகையில் திருக்கேதீச்சர வளைவு உடைக்கப்பட்ட வீதியின் முகப்பில் மிகப் பெரிய கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு 12.02 2022 திறக்கப்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்ற நிலுவையில்... Read more »
யாழ்.மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றினை சுற்றிவளைத்த இராணுவ புலனாய்வு பிரிவினர் அங்கிருந்து சுமார் 265 போதை மாத்திரைகளை மட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைத்து சோதனையடப்பட்டுள்ளது. இதன்போது வீட்டினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 265 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.... Read more »
சிகிச்சை வழங்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் மூட நம்பிக்கையால் வீட்டில் பிரார்த்தனை நடத்தியதால் உயிரிழந்த 10 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து துர்மணம் வீசுவதாக... Read more »
இலங்கையின் மிக பிரபல்யமான வைத்தியசாலை பிரதான நிர்வாக பதவியில் உள்ள மருத்துவர் சிறப்பு மருத்துவ நிபுணர் என பொய்கூறி திரிவதாக இலங்கை மருத்துவச் சபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி சிறுவர் நோய் தொடர்பான சிறப்பு நிபுணர் என காட்டி அந்த மருத்துவர் நிர்வாக... Read more »
கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க மற்றும் அவருடைய குழுவினர் எதிர்வரும் 18ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். யாழ்.மாநகரசபை மற்றும் வலி.தென் மேற்கு பிரதேச சபைகளிற்கு பயணிக்கவுள்ளதோடு இரு சபைகளின் அனுபவங்களை பகிரும் வகையிலேயே இந்த பயணம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர் வரும் 18... Read more »