திருகோணமலையில் மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்த போராட்டம்…!

மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் தீப்பந்தம் ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, கண்டி வீதி தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மின்சார பாவனையாளர் சங்கத்தினால் இன்று இரவு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் மின் பாவனையாளர்களின் உரிமைக்கு... Read more »

ராஜபக்சக்களின் மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் – மனோ கணேசன் சாடல்.

நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ள இந்த ராஜபக்ச மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து,... Read more »

ரஷ்ய தொலைக்காட்சியில் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்ட விளாதிமிர் புதினின் பேச்சு..!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடிக்கின்றது. உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு ரஷ்ய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட 56 நகரங்களில் அதிபர் புடினுக்கு எதிராக கோஷம் எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில்... Read more »

மோசமடையும் உக்ரைன் ரஷ்யா போர்! – 847 பொது மக்கள் பலி.

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீடித்துள்ள நிலையில், பெப்ரவரி 24 முதல் மார்ச் 18 வரை உக்ரைனில் 64 குழந்தைகள் உட்பட குறைந்தது 847 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட முந்தைய நாளாந்த... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடி மறைக்க கூட்டமைப்பு முயற்சி – செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு…!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முட்டாள் தனமான கருத்தினை தெரிவித்திருக்கின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்  தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மாவட்ட செயலக முன்றலில் ... Read more »

கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்….!

மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன் உட்பட இருவர் கைது செய்யபட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13)ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாற்று பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம்... Read more »

உக்ரைன் மண்ணிலுள்ள ரஷ்ய ஆயுத கழிவுகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. இந்நிலையில்,உடனடியாக ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்றும்,இல்லையெனில் போரினால் ஏற்படும் விளைவுகளை ரஷ்யா பல தலைமுறைகளாக அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் உக்ரைன் அதிபர் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்,உக்ரைன் மீதான ரஷ்யாவின்... Read more »

வேலணை வைத்தியசாலைக்கு சென்ற குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம்..! ஆளுநரின் விசாரணை அறிக்கை கொழும்புக்கு.. |

திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.வேலணை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் உரிய சிகிச்சை வழங்கப்படாமையால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை கொழும்புக்கு அனுப்பபட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று... Read more »

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் யாழ் விஜயத்தை எதிர்த்து இன்று காலை மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் போராட்டம்..! |

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்திற்க்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டத்தை முன்னெடுக்க. அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம், மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், ஆகியன... Read more »

கல்வி நிலையம் சென்று வீடு திரும்பியபோது கடத்தப்பட்டு தப்பி ஓடிவந்த சிறுவன்..! பரபரப்பு வாக்குமூலம்.

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று வீடு திரும்பிய மாணவன் ஒருவனை வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று கடத்திச் சென்ற நிலையில் தப்பி ஓடிவந்துள்ளார். வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற சமயமே கடத்தப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின்... Read more »